கொடுமைப்படுத்திய மாப்பிள்ளை வீட்டார்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன்தோப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுபாஷுக்கு நெல்லையை சேர்ந்த லட்சுமி பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 1 1/2 லட்ச ரூபாய் பணம்,…

Read more

Other Story