மாநில அளவிலான ஆணழகன் போட்டி…. பயிற்சியில் ஈடுபட்ட வீரருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மாநில அளவிலான ஆணழகன் போட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள ஏராளமான மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர்…

Read more

கிரிக்கெட் விளையாடிய டிரைவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் டிரைவரான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜை அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டார். நேற்று முன்தினம் கனகராஜ் அய்யாசாமி மலை கோவில் செல்லும் சாலையில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட்…

Read more

தலையில் விழுந்த ஹாலோ பிளாக் கல்…. மார்க்கெட்டிங் ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் முத்துசாமி காலனியில் இனாமுல் ஹசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் விற்பனை நிலையத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி ஹசன் வேலை காரணமாக பீளமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத இறப்பு…. வருகிற மார்ச் 19-ஆம் தேதி… தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சூப்பர் பிளான்…!!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து நடந்து ஊழியர்கள் உயிர்பலியாவது அவ்வப்போது நடந்து வரும் நிலை உள்ளது. இதனால் மத்திய,மாநில அரசுகள் ஏதேனும் உதவி வழங்க கோரிக்கை வைத்துள்ளோம்…

Read more

கடை மீது மோதி நின்ற அரசு பேருந்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

திருத்தணியில் இருந்து அரசு விரைவு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பயணிகளை இறக்கிவிட்டு மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சிக்னலில் திரும்பிய போது அந்த…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. தம்பதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிணத்துகடவில் இருந்து கோவை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் பம்ப் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

Read more

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை பல்லிகள்…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்ததில், பயணிகளை சென்னை விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால்…

Read more

‘நான் முதல்வன்’ திட்டம் …. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்து, படிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் களப்பணி என்று கல்வித்துறை…

Read more

“இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்”.. அவகாசம் நீட்டிக்கப்படாது… அமைச்சர் தகவல்…!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66…

Read more

இலக்கை நோக்கி தமிழக அரசு வெற்றிகரமாக பயணம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுழைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மத்திய மற்றும் புதிய மருத்துவ…

Read more

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளாட்சிகளில்…ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள்…. தமிழக அரசு உத்தரவு…!!!!!

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு நகர் புற உள்ளாட்சிகளில் ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட இருப்பதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள…

Read more

‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ நடைமுறை… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

மத்திய பா.ஜ.க அரசு பாதுகாப்பு படையினருக்கு “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அந்தத் திட்டத்தின் கீழ் சில ஓய்வூதிய பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் 9-ம் தேதி அது தொடர்பான விவகாரத்தை விசாரித்த…

Read more

“கொரோனா இங்கிருந்து வந்திருக்கலாம்”…. அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளர் நிக்கி ஹாலேவின் ட்விட்….!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தற்போதிலிருந்தே அதற்காக களமிறங்கும் வேட்பாளர்களுக்கான களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சியில் டிரம்ப்க்கு எதிராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் ஏற்கனவே கரோலினாவின்…

Read more

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து…. 61 பேர் பலி…. 30 பேரின் நிலை என்ன….? இத்தாலியில் பெரும் சோகம்….!!!!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கியில் வசித்து வந்தனர். சமீபத்தில் நிலநடுக்கத்தினால் பேரழிவை சந்தித்த துருக்கியில் இருந்து இவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு படகில் பயணித்துள்ளனர். இந்த படகு…

Read more

சோதனையில் வெடித்த மோதல்…. பயங்கர துப்பாக்கி சூட்டில்…. பாலஸ்தீனிய வாலிபன் பலி….!!!!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தல் வேட்டையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே…

Read more

“40 கோடி அமெரிக்க டாலர்கள்”…. நிதியுதவி ஒப்பந்தம் மேற்கொள்ள…. உக்ரைன் விரைந்த சவுதி வெளியுறவு மந்திரி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த போரை தொடங்கிய ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு அந்நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களை…

Read more

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு…. விரைந்த எகிப்து வெளியுறவு மந்திரி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்…

Read more

நிலக்கரி சுரங்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 4 தொழிலாளர்கள் பலி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வளைத்துள்ளனர்.…

Read more

“போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருக்கின்றோம்”…. அதிரடி அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து…

Read more

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… கட்சியினர் பெரும் அதிர்ச்சி…!!!!!

மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பேஸ்புக், twitter போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ twitter கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்து 50 பேர்…

Read more

ஒரே மாநிலத்தில் 9 தங்க சுரங்கங்கள்… எங்கு தெரியுமா..? சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…!!!!!

இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்க சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பேரவையில் கூறியுள்ளார். எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த அவர் கூறியதாவது, இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல்…

Read more

ஒரு கோடியை கடந்த 5ஜி வாடிக்கையாளர்கள்… airtel நிறுவனம் தகவல்…!!!!!

நாட்டின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான  airtel தனது 5ஜி  சேவைக்கான பிரத்தியேக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்ததாக கூறியுள்ளது. இது குறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஏர்டெல் 5ஜி சேவைக்கான பிரத்தியேக வாடிக்கையாளர்கள்…

Read more

கோலிவுட் வரலாற்றில் முதல் முறையாக…. ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் கோடிகளை குவித்த லியோ…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா, பிரியா ஆனந்த்,…

Read more

“ஏன் உயிரை எடுக்குறீங்க”…. எனக்கு அந்த ஐடியாவே இல்ல… கோபத்தில் வெடித்த ஓவியா… காரணம் என்ன….?

தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஓவியாவுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது  நடிகை ஓவியாவுக்கு ஏராளமான…

Read more

அடடே..! செம சூப்பர்…. கேஜிஎப் இசையமைப்பாளரின் “கப்ஜா” பட பாடல்… இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங்…!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் கிச்சா சுதீப் மற்றும் உபேந்திரா ஆகியோர் தற்போது கப்ஜா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி,…

Read more

போடு செம…! சூர்யா 42 படத்தின் ரிலீஸ் குறித்து சூப்பர் அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில்…

Read more

அப்படி போடு…! ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர் ராஜமௌலி?… வெளியான வேற லெவல் அப்டேட்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 போன்ற திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் உலக அளவில் சூப்பர்…

Read more

“கண்ட இடத்தில் தொடுவாங்க”…. ஓங்கி கன்னத்தில் அறையனும் போல இருக்கும்…. பிரபல தொகுப்பாளினி பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தேன்மொழி என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து…

Read more

“என்னை ஹீரோக்களின் ஹோட்டல் அறைக்கு போக சொன்னாங்க”… சந்திரமுகி 2 பட நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழ் சினிமாவில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல்…

Read more

“எங்க குடும்பத்துல சீக்கிரமா கல்யாணம் முடிச்சுடுவாங்க”…. என் பிள்ளைகள் காதல் திருமணம் தான்… மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியின் போது அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது பிரபல தொகுப்பாளர் கோபிநாத் முதல்வர் ஸ்டாலினை பிரத்யேக பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவர் கேட்ட பல கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். அவர்…

Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்…. ஒன்றிய அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம்…

Read more

உருகி உருகி காதலித்த மீனா… வேறு ஒருவரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த நடிகர்…!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கி பின்னர் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீனா. சமீபத்தில் இவருடைய கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரை இழந்த நிலையில்…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு… மாதம் ரூ. 1000 யாருக்கு கிடைக்கும்…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு…

Read more

டூப் போடாமல் தாவிக்குதித்த நடிகர்.. வலது கை முறிந்த சோகம்.. ஷுட்டிங்கில் ஏற்பட்ட பரபரப்பு..!!!!

டூரிங் டாக்கீஸ் சாகசம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் அபி சரவணன் ஹீரோவாகவும் புரட்சித் தலைவராகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் பெயரை விஜய் விஸ்வா என மாற்றிக்கொண்டு திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்…

Read more

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணை தொகை வரவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க…!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு…

Read more

மதுரை எய்ம்ஸ்… இதுவரை வெறும் ரூ.12 கோடி மட்டுமே… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. ஏனென்றால் நிதி ஒதுக்கீடு என்பது பெரிதாக நடைபெறவில்லை. மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் செலவாகும் என…

Read more

இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

Gpay: ஜிபே ஆப்-இல் தங்கம் வாங்குவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!!

google நிறுவனத்தின் ஜிபே மொபைல் ஆப், யு.பி.ஐ பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்த உதவுகிறது. மேலும் ஜிபே ஆப் வழியாக டிஜிட்டல் தங்கமும் வாங்கிக் கொள்ளலாம். ஜிபே ஆப்பில் MMTC-PAMP நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் 99.99 சதவீதம் சுத்தமான 24…

Read more

283ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

“பள்ளியில் பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ”…. கல்லூரி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு… இது வேற லெவல் பா….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் சிர்சி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான அக்ஷய் மஷேல்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சைதன்யா பியூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது சிக்ஷா…

Read more

சமந்தாவின் காதலை மறக்காத நாகசைதன்யா.. என்ன செய்துள்ளார் தெரியுமா..?

கௌதமேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவும் இணைந்து நடித்தனர். ரீல் ஜோடியான இவர்கள் பின்னர் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாக ஆனார்கள். பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில்…

Read more

என்னோட படத்துல இவரை.. நடிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை… ராஜமவுலி விரும்பிய அந்த தமிழ் நடிகர்..!!!

பாகுபலி படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து ராஜமவுலி மனம் திறந்து பேசி உள்ளார். அதில்…

Read more

“பிச்சைக்காரன் 2 ரிலீஸ் எப்போ…?” போஸ்டர் மூலம் அறிவித்த படக்குழு…!!!

இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பிரபல நடிகராக உருவெடுத்தார். இந்த திரைப்படம் சென்ற 2016ம் வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த நிலையில் விஜய்…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. செகந்திராபாத்- ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியிலிருந்து ராமநாதபுரம் வரை வாரந்தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு தெரிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்-ராமநாதபுரம் ரயில்…

Read more

“ஆசியாவின் மிகப்பெரிய நாசிக் மார்க்கெட்”… வெங்காயம் ரூ. 2-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் போராட்டம்…!!!

ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையாக நாசிக் லசல்காவ் ஏபிஎம்சி மார்க்கெட் இருக்கிறது. இந்த சந்தையில் வெங்காயம் ஏலம் விடப்பட்டது. அப்போது ஒரு கிலோ வெங்காயம் கிலோவுக்கு ரூ. 1, ரூ. 2, ரூ. 3 ஆகிய விலைகளில் ஏலம் போனதால் விவசாயிகள்…

Read more

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய வகை பால் அறிமுகம்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆவின்…!!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பச்சை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகள் அரசால்…

Read more

ஹேப்பி நியூஸ்…! EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு…

Read more

அட..! இப்படி ஒரு திருமணமா…? தன் மனைவியுடன் ஓட்டம் பிடித்த நபரின் மனைவியை திருமணம் செய்த வாலிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 4 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

தேர்வர்களின் கவனத்திற்கு..! மார்ச் 6-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC…!!

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ்…

Read more

பச்சை கொடி காட்டிய லைக்கா… குஷியில் அஜித்..!!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற மாதம் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அஜித்துக்கு புதுவேகத்தை தந்திருக்கின்றது. இத்திரைப்படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…

Read more

Other Story