சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை பல்லிகள்…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!!
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்ததில், பயணிகளை சென்னை விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால்…
Read more