பிரபல நடிகர் பிரபுவுக்கு அறுவை சிகிச்சை… நலமுடன் இருப்பதாக தகவல்…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த பிரபு தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருகிறார். இவர் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய வெள்ளாளர் பூதி விக்ரமகேசரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த சில…

Read more

அடுத்தடுத்து வந்த சோகம்…! இயக்குனர் கே. விஸ்வநாத்தின் மனைவி திடீர் மரணம்…. இரங்கல்…!!!

தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் கே. விஸ்வநாத்‌ (92). இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல விருது பெற்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத் கடந்த 2-ம் தேதி உடல்…

Read more

“மாற வேண்டியது நான் தான்”… பட தோல்வி குறித்து ஓப்பனாக பேசிய அக்ஷய்குமார்..!!!

ஹிந்தி சினிமா உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் சென்ற சில படங்கள் சுமாரான வசூலை கூட பெற முடியாமல் திணறி வருகின்றது. மலையாளத்தில் ரிலீசான டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தை ரீமேக் செய்து ஹிந்தியில் செல்பி என்ற பெயரில் ரிலீசானது.…

Read more

விருது வென்ற “மாமனிதன்”… வைரலாகும் போட்டோஸ்…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல…

Read more

வேற லெவல்யா… நம்ம தளபதிக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருக்கிறாங்க… கெத்து காட்டிய சூடான் ரசிகர்..!!!

விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதற்கு ஒரு எடுத்துகாட்டாக தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள் VS ரசிகர்கள் மீது கோபத்தில்…

Read more

துணிவு பாக்ஸ் ஆபிஸ் வசூல்… வெளியான ரிப்போர்ட்..!!!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற ஜனவரி மாதம் துணிவு திரைப்படம் ரிலீசானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படத்தின் பட்ஜெட் மொத்தம்…

Read more

உக்ரைனை அடித்து நொறுங்கிய ரஷ்யா!.. கட்டிடங்கள் தரைமட்டமான கோர காட்சி..!!!

உக்ரனை அடித்து நொறுக்கி அடி பணிய வைப்பது, அரசியல் ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்பு இலக்காக கொண்டு ரஷ்யா ஏவுகணை தாக்கல் மேற்கொண்டு…

Read more

4 மாத பெண்குழந்தையுடன்.. சட்டசபைக்கு வந்த பெண் MLA..!!!

மகாராஷ்டிரா சட்டசபைக்கு நான்கு மாத குழந்தையுடன் வந்த சரோஜ் அகிரேவின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சரோஜ் அகிரே…

Read more

திடீரென கொதித்தெழுந்த துருக்கி மக்கள்! மைதானம் முழுக்க பறந்த பொம்மைகள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில்…

Read more

இலங்கை கடற்படை தாக்குதல்…. மீனவர்களுக்கு நேர்ந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம்  சுமார் 2000-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். பின் மீன்பிடித்து கொண்டிருந்த போது, 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

டைரி போட்டு எழுதி வைத்த தாத்தா.. முதல் படம்1965ல் ரூ1.26க்கு.. JAMESBOND முதல் வாழ்நாள் முழுவதும் 470படம்..!!!

இணையத்தில் தினம்தோறும் கோடிக்கணக்கான பதிவுகள் பகிரப்பட்டு அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தை பெற்று ஈர்க்கிறது. அந்த ஹிட் அடித்த பதிவுகளில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த பதிவு. தீவிர சினிமா ரசிகர் ஒருவர் தான் திரையரங்குகளில் பார்த்த படங்களை நாள்,…

Read more

3½ வயது குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் மெல்பின் (37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்…

Read more

2023ல் பெரும் இழப்பு!.. அதானி, அம்பானி, தமனி மும்மூர்த்திகளின் பெரும் வீழ்ச்சி..!!!

நடப்பு ஆண்டில் அதானி, முகேஷ் அம்பானி, ராதாகிஷன் தமனி ஆகிய பில்லியனர்களின் சொத்து மதிப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹிண்டன் பர்க் அறிக்கை எதிரொலியால் கௌதம் அதானி சொத்து மதிப்பில் இதுவரை 80.60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

LEFT, RIGHT என் பின்னாடியே வாங்க வாத்துகளே! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!

ராணுவ அணிவகுப்பு, குதிரை அணிவகுப்பு, யானைப்படை அணி வகுப்பு என பல அணி வகுப்பை பார்த்திருப்போமா? தற்போது நெதர்லாந்தில் நடத்த வாத்து அணிவகுப்பு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது அந்த புகைப்படம் இங்கே இடம்பெற்றுள்ளது.

Read more

மோசடி வழக்கில் ஹரி நாடார்.. மீண்டும் கைது! போலீசார் அதிரடி..!!!

பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் 30,000 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும் தமிழக சுயேட்சை…

Read more

6 மாசம் லீவு… 4 லட்சம் சம்பளம்… விண்ணப்பிக்கத்தான் ஆளில்லை!

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்து என்ன செய்வது? எங்க வேலை தேடுவது? என்ற மன உளைச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம்…

Read more

புதின் தனது நண்பரால் கொல்லப்படுவார்! ஜெலன்ஸ்கி வெளியிட்ட அதிர்ச்சி..!!!!

ரஷ்யா அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஓராண்டை கடந்தும் உக்கரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்றும் நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உக்கரைன்…

Read more

இந்திய கடலோர நகரங்களுக்கு ஆபத்து..! உடனே இடம்பெயர்வது நல்லது..!

இன்றைய நவீன யுகத்தில் தொழிற்சாலைகள் பெருகியது, காடுகளை அழித்தது, நீர்நிலை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக கடல் நீர்மட்டம்…

Read more

பகலில் தூங்கினால் நல்லதல்ல! ஆயுள்காலம் குறையும் ஆபத்து…!!!

இரவு நேரத்தில் 10 மணி அளவில் அதற்கு மேல் மொபைல் பார்த்துவிட்டு பகலில் தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அயுட்க்காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள்…

Read more

மீனம் ராசிக்கு…!லாபம் உண்டாகும்…!மகிழ்ச்சி உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். இன்று அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இன்றைய நாள்…

Read more

கும்பம் ராசிக்கு…! வருமானம் பெருகும்…! அவசர முடிவு எடுக்க வேண்டாம்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். இன்று பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக…

Read more

மகரம் ராசிக்கு…! நீண்ட நாள் ஆசை நிறைவேறும்…! தன வரவு இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும்…

Read more

தனுசு ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்…! காதல் கைகூடும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! குழப்பங்கள் உண்டாகும்…! முன்னேற்றம் இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும். இன்று குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு…

Read more

துலாம் ராசிக்கு…! உற்சாகம் பொங்கும்…! திடீர் பயணம் கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செல்லக்கூடும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி…

Read more

கன்னி ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்…! ஆதரவு கிட்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட நேரிடும். வீண் அலைச்சலை…

Read more

சிம்மம் ராசிக்கு…! விற்பனை அதிகரிக்கும்…!மங்கல நிகழ்வு உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கற்பனைத்திறன் அதிகரிக்கும். இன்று அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.…

Read more

கடகம் ராசிக்கு…! பண வரவு இருக்கும்…! சாதகமான பலன் அமையும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அதிக உழைப்பால் பணவரவு சீராக இருக்கும். இன்று விஷப் பிராணிகளிடம் கவனமுடன் இருங்கள். தொழில் வியாபாரம் விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்களிடம் வசீகரமான தோற்றம் வெளிப்படும். போட்டிகள் விலகிச் செல்லும். எதிரிகளும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! கவனம் தேவை…! பிரச்சனை இன்றி சுமுகமாக இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணிகள் சீராக நிறைவேறும்.  தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது…

Read more

ரிஷபம் ராசிக்கு…! உற்பத்தி அதிகரிக்கும்…! ஆதாய பண வரவு கிடைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை சிறப்பாக செய்து…

Read more

மேஷம் ராசிக்கு…! சிக்கனம் தேவை…! உதவிகள் கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இன்று முக்கிய செலவுகள் உண்டாகும். பணவரவில் சிக்கனம் தேவை. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் பொழுது தடுமாற்றம் ஏற்பட்டாலும், திறமையாக அதனை செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் வெளிப்படும். மற்றவர்களின் பொறாமைக்கு உள்ளாவீர்கள்.…

Read more

இன்றைய (28-02-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 28-02-2023, மாசி 16, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 04.19 வரை பின்பு வளர்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் காலை 07.19 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 07.19 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  28.02.2023…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 28…!!

பெப்ரவரி 28  கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 202 – லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது. 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர்…

Read more

துப்புரவு பணியாளர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரண்டபள்ளி கூட்ரோடு பகுதியில் துப்புரவு பணியாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும், சந்தோஸ் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை பெரிய முக்கனூர் சிலிப்பி…

Read more

100-க்கும் மேற்பட்ட முட்டைகள்…. கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்பனை கடற்கரையில் அரிய வகை ஆமை ஒதுங்கியதை பார்த்த மீனவர்கள் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது ஆலிவ் ரெட்லி என்ற ஆமை 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்…

Read more

கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம்…

Read more

100 நாள் பணியின் போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் பணி திட்டத்தின் கீழ் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக தேவராஜ் கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி புது காலணியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் உறவினர்…

Read more

அடடே மாடல் அழகிகளுக்கு TOUGH கொடுக்கும் நாயின் CAT WALK வீடியோ!!

நாய் ஒன்று கேட் வாக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெடிசன்ஸ் பலரும் மாடல் அழகிகளுக்கே இந்த க்யூட்டான நாய் போட்டியாக களம் இறங்கியுள்ளதாக கலாய்த்து வருகின்றனர்.

Read more

செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிவக்குமார் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவர் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார். இதனை ஒரு…

Read more

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி…. பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணற்றில் ஏதோ பொருள் சிக்குவது போன்று உணர்ந்தனர். அதனை…

Read more

“துருக்கி அரசே ராஜினாமா செய்”…. கால்பந்து ஸ்டேடியத்தில் கோஷமிட்ட துருக்கி மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரங்களிலிருந்து இன்னும் அங்குள்ள…

Read more

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவி நிறுத்தம்…. அதிபர் வேட்பாளரான நிக்கி ஹாலேவின் அதிரடி அறிவிப்பு….

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தற்போதிலிருந்தே அதற்காக களமிறங்கும் வேட்பாளர்களுக்கான களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் ஏற்கனவே கரோலினாவின் ஆளுநராக இரண்டு…

Read more

உலகில் 2வது மிகப்பெரிய கப்பல்!.. 3200 கிமீ பயணம், இயற்கை சவால்களை தாண்டி வெற்றி..!!!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த நீர் வழி சொகுசு கப்பலான தனது 50 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு திப்ருகார் சென்றடைகிறது. உலகின் மிக நீளமான நீர்வழி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வரணாசியில் இருந்து பிரதமர்…

Read more

GOOGLEல் தொடரும் பணிநீக்கம்!.. ரோபோக்களையும் விட்டுவைக்காத ஆச்சரியம்..!!!!

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ஊழியர்களை தொடர்ந்து 100 ரோபோக்களையும் பணிநீக்கம் செய்து உள்ளனர். உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி…

Read more

போதைப் பொருள் வழக்கு…. பிரபல ராப் பாடகருக்கு…. கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்….!!!!

அமெரிக்காவில் பிரபல ராப் பாடகர் கோடக் பிளாக் ஆவர். இவர் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் காரிலிருந்து 31 ஆக்ஸிகோடான் மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.…

Read more

பயிர்களை சேதப்படுத்தியதால் தகராறு…. படுகாயமடைந்த 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இனாம்குட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளான சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவக்குமார் பொக்லைன் இயந்திரம் மூலம் சீனிவாசன் நிலத்தில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தியதாக…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய வாலிபர்… போக்சோவில் தூக்கிய போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் அருகே விளம்பகுடி மேலகாலணியில் பெரியசாமி என்பவரது மகன் சந்தோஷ் வசித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக…

Read more

பயிர்களை நாசப்படுத்தும் யானைகள்…. விரட்டியடித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டவடிவ பாறை, சூரப்பன்குட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மதித்தும் நாசப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சப்பனட்டி, லட்சுமிபுரம், மேல கவுண்டனூர் பகுதிகளில் சுற்றித்…

Read more

பேரழிவில் அமெரிக்கா! 1.20 லட்ச மக்களுக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சி தகவல்..!!!

அமெரிக்கா மாகாணத்தை புரட்டி போட்ட பயங்கர பனிப்புயல் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனி புயல் அந்த மாகாணத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. குறிப்பாக…

Read more

Other Story