சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு…. 9 மாடுபிடி வீரர்கள் காயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 ஜல்லிக்கட்டு காளைகளும், 99 மாடுபிடி வீரர்களும் கலந்து…

Read more

யுக்தியை பயன்படுத்தி…. புதிய லோகோவை அறிமுகப்படுத்திய நோக்கியா நிறுவனம்….!!!!

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் பழமையான மற்றும் பெருமையான நிறுவனம் நோக்கியா தான். இந்த நிறுவனத்தின் தலைமையிடம் பின்லாந்தில் உள்ளது. தற்போது சீனா மற்றும் ஜப்பான் வெளியிட்டு வரும் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால் nokia பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நோக்கியா…

Read more

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு… பெரும் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே சித்தமல்லி கடை தெருவில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின்…

Read more

தந்தை-மகனுக்கு இடையே தகராறு…. தட்டி கேட்ட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டி பகுதியில் ரெங்கதுரை(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே உறவினரான ரெங்கசாமியின் மகன் கருப்பையா(25) வசித்து வருகிறார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சொர்ணக்காடு பணஞ்சேரி கிராமத்தில் பட்டதாரியான தீபிகா(22) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் விவேக்(27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பட்டுக்கோட்டையில் இருக்கும்…

Read more

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை…. ஓடையில் கிடந்த சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி ஆலமரத்து காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் ஓடையில் குழந்தையின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையின் உடலை மீட்டு அரசு…

Read more

அடக்கடவுளே… முதியவரின் வயிற்றில் கருப்பை…? சிகிச்சையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

பீகார் மாநிலம் சப்ராவில் உள்ள சர்தார் மருத்துவமனையில் கிட்சி சிகிச்சைக்காக முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது அவரது வயிற்றில் கருப்பை இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சோனோகிராபர் கருப்பை இருப்பதாக குறிப்பிட்டு ரிப்போர்ட் கொடுத்துள்ளார். இதனால்…

Read more

வயதான தம்பதி மீது தாக்குதல்…. விவசாயி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகனப்பள்ளி பகுதியில் சின்னப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேடியம்மா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னப்பாவின் குடும்பத்தினருக்கும், செல்வராஜுக்கும் இடையே நில பிரச்சனை இருந்துள்ளது. இது…

Read more

“சிகரம் தொட சிலேட்டை எடு”…. ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

கரூர் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு பாடம் நடத்தும்…

Read more

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை”… மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் இருந்து வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4,343 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி…

Read more

“போலீஸ் வேலை கிடைக்கவில்லை”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ், சந்தோஷ்(24) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் சந்தோஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு போலீஸ்…

Read more

9 பள்ளிகளில் நடைபெற்ற போட்டி தேர்வு…. ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேசிய திறனாய்வு போட்டி தேர்வு  நடத்தப்படுகிறது. இது 8-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய வருவாய் வழி…

Read more

குடிநீர் குடிப்பதில் தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கம்புலியூரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா(45) என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும், பத்மாவுக்கும் இடையே குடிநீர் குடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அதே பகுதியில்…

Read more

“நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட மத்திய…

Read more

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. விரிசல் விட்டிருந்த கட்டிடங்கள் தரைமட்டமானது….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்த கார்… 4 பேர் படுகாயம்…!!!!

கோயமுத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் நேற்று இவர்கள் காரில் கோயம்புத்தூர் புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கார் திருவையாறு அடுத்த…

Read more

திரைப்படத்துறையில் தொழிலாளர்களின் ஆபத்தான நிலைமை…. ஆர்.கே.செல்வமணி பேட்டி…!!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி  பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளதாவது, ‘திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான மற்றும் சிரமமான நிலைமையே உள்ளது.   3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி எங்களது சம்பளத்தை ஓரளவு அதிகரித்து …

Read more

மத்திய அதிவிரைவு படையினர் திடீர் ஆய்வு…. துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு..!!!

கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் விஜயன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் அதிவிரைவு படையினர் உள்பட 85 பேர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்…

Read more

முதல் படம் ரிலீஸ் ஆக சில நாட்களுக்கு முன் இறந்த இயக்குனர்!… சோகத்தில் திரையுலகம்..!!!

2004 ஆம் ஆண்டு அயன் கியூரியஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜோசப். மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜோசப் “நான்சி ராணி” என்ற படத்தை இயக்கி வந்தார். இது இவர் இயக்குனராக…

Read more

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கரகப்பட்டி ஏரி பகுதியில் சிலர் பணம்…

Read more

மீண்டும் தலைப்பு செய்தியாக மாறிய உளவு பலூன்! இந்தியாவின் பக்கத்தில் பறந்த அதிர்ச்சி!

சில நாட்களுக்கு முன்பு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய பலூன் விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஜனவரி 2022 ஆம் ஆண்டு அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவிலும் மர்ம…

Read more

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார் நிலையம், மின்…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கார்த்திகா தன்…

Read more

விஜய் தேவரகொண்டா படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்…. வெளியான தகவல்….!!!!

தற்போது தமிழ் சினிமாவில் இந்தியன்-2, லியோ, ஜெயிலர் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத். மேலும் தெலுங்கில் ஏற்கனவே சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் ஒரு பாடல் பின்னணி பாடியிருந்தார். இதையடுத்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30-வது படத்தில்…

Read more

ஓடும் பேருந்தில் தங்க சங்கிலி அபேஸ்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சந்திரா என்பவர் அரசு பேருந்தில் பூ மார்க்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து பூ மார்க்கெட் அடைந்தவுடன் தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு சந்திரா…

Read more

தாறுமாறாக வாகனத்தை இயக்கிய 3 பேர்…. கண்டித்த ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் ஆட்டோ டிரைவரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் கடந்த 24-ஆம் தேதி ஜான் தனது ஆட்டோவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆட்டோவை…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. கட்டுமான ஊழலில் 184 பேர் கைது…. விசாரணையில் நீதித்துறை….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் இத்தனை வில்லன் நடிகர்களா?…. ரசிகர்கள் கமெண்ட்….!!!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவருடைய நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தை அடுத்து தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பல்வேறு நடிகர்கள் இணைந்து முக்கியமான…

Read more

குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்… இதுதான் காரணமா…? டி என்.பி.எஸ்.சி விளக்கம்….!!!!!

2024-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 2, குரூப் 2a பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த 21.5.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் பிரதான…

Read more

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…. 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் மேட்டூர் பகுதியில் பாத்திர வியாபாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு கோபாலகிருஷ்ணன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்குள்…

Read more

முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள்…. கண்டுபிடித்த அசத்திய பெரு நாட்டின் ஆய்வாளர்கள்….!!!!

பெருநாட்டில் முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது “இந்த 30 கல்லறைகளும் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை ஆகும். மேலும் இதன் மூலம் சான்கே கலாச்சாரத்தை பற்றி நன்கு தெரிந்து…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுகொட்டாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன், அசோக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

நாயுடன் காணாமல் போன…. மலைப்பாதை வீரரின் உடல் மீட்பு…. விசாரணையில் போலீசார்….!!!!

ஸ்காட்லாந்து நாட்டில் கைல் சம்ப்ரூக் என்ற மலைப்ஏறும் வீரர் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தனது நாயுடன் ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு மலை ஏறுவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரும் அவருடைய நாயும் எதிர்பாராத விதமாக காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் கடந்த…

Read more

கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு…. வேளாண் கொள்கை குறித்து…. தீவிர ஆலோசனையில் வடகொரிய அதிபர்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி அமெரிக்கா மற்றும் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளை பதற்றமடைய செய்து வருகின்றது. இவ்வாறான போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தலைமைபடுத்துதல் போன்ற சிக்கலில் இருக்கும் வடகொரியாவிற்கு கொரோனா தொற்று பேரடியாக அமைந்தது. அதன் பின்…

Read more

2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில்…. பிரம்மாண்ட பேஷன் ஷோ…. காரணம் என்னென்னு பாருங்க….!!!!

இத்தாலி நாட்டில் மிலான் நகரில் நடைபெறும் பேஷன் ஷோ உலக அளவில் பிரபலம் அடைந்தது. மேலும் இது டாப் 4 பேஷன் ஷோகளில் ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மிலான் பேஷன் ஷோ மிலான் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப செலவுக்காக வனிதா சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட…

Read more

குதிரை மேல் அமர்ந்திருக்கும் சமந்தா…. வெளியான போட்டோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் சாகுந்தலம் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மேலும் குஷி என்ற திரைப்படத்திலும் அவர் நடிக்கிறார். அத்துடன் பாலிவுட்டில் உருவாகி வரும் சிடேட்டல்…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கொளஞ்சிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்ணை தாக்கிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் மெயின் ரோட்டில் மதியழகன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி ராஜேஷ் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த…

Read more

ஊழியர்கள் மட்டுமல்ல, எங்களுக்கு இதுவும் தேவையில்ல – ரோபோக்களை பணி நீக்கம் செய்த கூகுள்..!!!

ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களையும் கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களமிறக்கப்பட்டன. சுமார் நூறு ரோபோக்களை கூகுள்…

Read more

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஜெயக்குமார் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

வருகிற மார்ச் 9-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2023 -2024 ஆம் ஆண்டு ஆம் நிதியாண்டுக்கான…

Read more

1982-ல் பிறந்தவருக்கு 122 வயசா?…. 4 வருஷமா தவிக்கும் பெண்…. செவி சாய்க்குமா அரசு?….!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூரில் வசித்து வருபவர் கவிதா. இவர் ஆதார் கார்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். கடந்த 1982 ஆம் வருடம் பிறந்த கவிதாவுக்கு ஆதாரில் 1900 என அச்சிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

  • 3
  • 5%
  • February 27, 2023
3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு?… உயர்கல்வித் துறை அமைச்சர் கேள்வி….!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச் முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு துவங்கவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு…

Read more

நடிகர் நவீன் மனைவிக்கு வளைகாப்பு…. வெளியான அழகிய புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!!

சன் தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருப்பவர் தான் கண்மணி. இவர் சின்னத்திரை சீரியல் நடிகரான நவீனை காதல் திருமணம் செய்து கொண்டார். இப்போது கண்மணி கர்ப்பமாக உள்ளதாக 2 வாரங்களுக்கு முன் வீடியோ மூலம் அவர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில்…

Read more

அப்படி போடு…! துணிவு 50-வது நாள் கொண்டாட்டத்தை அமர்க்களப்படுத்திய தல ரசிகர்கள்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும்…

Read more

“குளுகுளு காஷ்மீரில் கொண்டாட்டம்”…. லியோ படத்தின் பிரபலத்துக்கு பிறந்தநாள்…. வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் போன்ற…

Read more

வீட்டின் பாத்ரூமிலேயே படுத்து விடலாம் போல…. அப்படி இருக்கு?…. நடிகை ரேகா பகிர்ந்த வீடியோ…. வைரல்….!!!!

80s-களில் தமிழ் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வந்தவர் நடிகை ரேகா. பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் திரைப்படம் வாயிலாக ஹீரோயினியாக அறிமுகமான இவர், பின் பல்வேறு முக்கியமான படங்களில் நடித்தார். இதையடுத்து ரேகா பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக…

Read more

“அந்தப் படத்தில் பத்து தல லுக்கில் சிம்பு இருந்தார்”… ஆனா என்னால எதுவுமே சொல்ல முடியல…. இயக்குனர் கிருஷ்ணா வருத்தம்…!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமாகி அதன் பின் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் சிம்பு. உடல் எடை அதிகரித்து படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். அதன்பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த…

Read more

Other Story