“சேலை என்பது வெறும் ஆடையல்ல அது ஒரு மொழி”…. அழகிய புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ந்த மஞ்சு வாரியர்…!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக…

Read more

மார்ச் 28-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் பெரியசாமி, கிறிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி,…

Read more

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 5 மணி நிலவரம்…. 70.58% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

நம்ம இமான் அண்ணாச்சியின் சகோதரர் சைபர் க்ரைம் போலீசில் புகார்…. நடந்தது இதுதான்?….!!!!

நடிகர் இமான் அண்ணாச்சி சின்னத்திரை மட்டுல்லாமல் பல்வேறு திரைப்படங்களிலும் காமெடியனாக நடிக்கிறார். இவரது காமெடிக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இமான்…

Read more

சி.பி.ஐ அமைப்பு என்னிடம் இருந்தால்… “2 மணி நேரம் போதும் இவர்களை கைது செய்ய”…?? ஆம் ஆத்மி எம்பி பேச்சு…!!!!

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மது கடை உரிமங்களை வழங்கி சலுகைகளை அளித்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளது. இதில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா…

Read more

கருப்பு நிற கிளாமர் உடையில் நடிகை ராஷ்மிகா…. வெளியான வீடியோ…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!!

முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ராஷ்மிகாவுக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய வாரிசு படம் பெரிய அளவில் வசூல் குவித்தது. அந்த திரைப்படத்தில் சின்ன ரோல் தான்…

Read more

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பாகுபலி ஹீரோ பிரபாஸின் வீட்டை பார்த்துள்ளீர்களா….? வைரலாகும் புகைப்படங்கள்..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்தப் படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் நடிகர் பிரபாஸுக்கு அதிக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் பிரபாஸ் தற்போது…

Read more

நீங்க ஜனனியை love பண்றீங்களா?…. பிக் பாஸ் அமுதவாணன் கொடுத்த விளக்கம்….!!!!

பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி காமெடியன் அமுதவாணன் போட்டியாளராக பங்கேற்றார். அதேபோல் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினியான ஜனனியும் போட்டியாளராக வந்திருந்த நிலையில், அவர் ஷோ முழுக்க அமுதவாணன் உடன் நெருக்கமாக இருந்தார்.…

Read more

Justin: குரூப் 2, 2A‌ தேர்வு குளறுபடிக்கு காரணம் என்ன…? TNPSC விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும்…

Read more

மீண்டும் தெலுங்கு டைரக்டருடன் இணையும் தளபதி விஜய்?… வெளிவரும் புது அப்டேட்….!!!!

தளபதி விஜய் நடிப்பில் சென்ற மாதம் வெளியாகிய படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கி இருந்தார். இந்த படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு வசூலில் தெறிக்க விட்டது. வாரிசு திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ்…

Read more

கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு 3 மாதம் தடை… காரணம் என்ன…? வன சரகர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் வனப்பகுதிகளான ஏற்காடு, தேனி, கொல்லிமலை, ஊட்டி, கொடைக்கானல், மேட்டூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் இருக்கிறது. இந்த மலையற்ற பயிற்சிக்கு என தனி குழுக்களும் செயல்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வன…

Read more

நாளைய (28-02-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 28-02-2023, மாசி 16, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 04.19 வரை பின்பு வளர்பிறை தசமி.  ரோகிணி நட்சத்திரம் காலை 07.19 வரை பின்பு மிருகசீரிஷம்.  அமிர்தயோகம் காலை 07.19 வரை பின்பு சித்தயோகம்.  முருக வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   நாளைய ராசிப்பலன் –  28.02.2023…

Read more

M.S. தோனி சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியா மகளிர் அணி கேப்டன்… 5 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை…!!!

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த தென்னாபிரிக்க அணிகளும் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்ற…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…

Read more

அடடே சூப்பர்!… தேனிசை தென்றல் தேவாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் தான் இசையமைப்பாளர் தேவா. இவர் கடந்த 1986ம் வருடம் மனசுக்கேத்த மன்னாரு திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பல முன்னணி நடிகர் படங்களுக்கு இசையமைத்து பாடியும் இருக்கிறார். சென்ற 20 ஆண்டுகளாக இசைத் துறையில்…

Read more

ஆபத்தான நிலையில் தரை பாலம்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் ஊராட்சி மெயின் சாலையில் இருந்து மடத்தான் தெரு ரயில் நிலையம் செல்லும் வழியில் தொம்பை வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக தான் மடத்தான் தெரு, சிக்கல்…

Read more

Breaking: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி அமைச்சரவை கூட்டம்..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற 21 மாதங்கள் ஆன நிலையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் நிதிநிலை அறிக்கைக்கு…

Read more

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பள்ளிவாசல் தெருவில் மைதீன்(70) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு முத்துப்பேட்டை சாலை வழியாக  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது…

Read more

மாசி மக தேர் திருவிழா… பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற 3-ம் தேதி இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள்…

Read more

Breaking: மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர் மாற்றம்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த…

Read more

Eroad East By-election: ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

Breaking: மின் அட்டை-ஆதார் இணைப்பு… பிப். 28 தான் கடைசி நாள்… மின்வாரியம் திட்டவட்டம்….!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் அனைவரும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்தனர். ஆனால் இன்னும் ஏளமான மக்கள் மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் தமிழ்நாடு மின்வாரியம் கால…

Read more

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரம்…. 59.28% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

மணீஷ் சிசோடியா கைது… ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. பரபரப்பு….!!!!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்கு பின் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணிஷ் சிசோடியாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்…

Read more

Eroad East By-election: எண்ணெய் தேய்த்தாலே விரல் மை அழிகிறதா…? தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான…

Read more

போடு செம…! வைகைப்புயல் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு… குவியும் பாராட்டு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் படங்களில் ஹீரோவாகவும்  நடித்து வருகிறார். நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில பிரச்சினைகளின் காரணமாக வடிவேலு நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும்…

Read more

பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள்…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!

”சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த…

Read more

Eroad East By-election: ஆதாரமின்றி புகார் அளித்தால் நடவடிக்கை…. தேர்தல் நடத்தும் அதிகாரி எச்சரிக்கை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

ஈரோடு: வீரலில் மை வைக்காமலேயே வாக்களித்த பெண்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

தேசிய அறிவியல் தினம்… நிலாச்சோறு திருவிழா…. கோலாகல கொண்டாட்டம்….!!!

தமிழ்நாட்டில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவினை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட்…

Read more

கடற்பகுதியில் கவிழ்ந்த அகதிகள் படகு…. 59 பேர் பலி…. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை தேடியும் உள்நாட்டு போரில் இருந்து தப்பிப்பதற்கும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் மக்கள் அடிக்கடி விபத்தையும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவை…

Read more

புரட்டி எடுக்கும் பனிப்புயல்…. இருளில் தவிக்கும் மக்கள்…. நிலைகுலைந்த அமெரிக்கா….!!!!

புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்பம், குளிர், மலை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பனிப்புயல் காரணமாக அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் நிலைகுலைந்துள்ளது. மேலும்…

Read more

மலைப்பாங்கான பகுதியில்…. விழுந்து நொறுங்கிய ஆம்புலன்ஸ் விமானம்…. அமெரிக்காவில் கோர விபத்து….!!!!

அமெரிக்க நாட்டில் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளியை ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி, டாக்டர், நர்ஸ், நோயாளி என மொத்தம் ஐந்து பேர் பயணித்துள்ளனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளது. இதனால்…

Read more

“பிறந்தநாள் விழா என்னும் பெயரில் ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும்”… முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!

திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் முடித்து திரும்பிய…

Read more

“நீங்கள் எதையும் திறம்பட செய்வீர்கள்”…. நடிகை குஷ்பூவுக்கு வாழ்த்து சொன்ன சீமான்….!!!!

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து…

Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்… “இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படாது”… பயணிகளின் நிலை என்ன…??

சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறி உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வெளியூர்களுக்கு புறப்படும்…

Read more

மெட்ரோ ரயிலில் உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி…. விண்ணப்பங்கள் வரவேற்பு…!!!!!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் கொல்கத்தா மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. மார்ச் மூன்றாம் தேதிக்குள் இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விளம்பர எண்:01/23/ metro railway kolkata.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்கலாம்…. வெளியான உத்தரவு….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

Erode East By-Election: வாக்குச்சாவடியில் வாக்களிக்க தாமதம்…. தரையில் அமர்ந்து காத்திருக்கும் பெண்கள்…..!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

BREAKING: “ஈரோடு இடைத்தேர்தல்”… மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் இதோ….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

பெண்களே!… இனி பயப்படாதீங்க, வெளியே வாங்க…. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்…. நடிகை குஷ்பூ அதிரடி ஸ்பீச்….!!!!

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து…

Read more

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை(பிப்,.28) மற்றும் நாளை மறுநாளும்(பிப்,.29) ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகிய மணிமேகலை…. வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2019ல் ஆரம்பிக்கப்பட்ட சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. சமையலுடன் நகைச்சுவையும் கலந்து உருவாக்கப்பட்டதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் குக் ஆக கலந்துகொள்ள, நகைச்சுவை…

Read more

அம்மாடியோ…. இம்புட்டு இருக்கா…? தலைசுற்ற வைக்கும் வரிச்சூர் செல்வத்தின் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா…?

மதுரையைச் சேர்ந்த முன்னாள் ரவுடி வரிச்சூர் செல்வம். இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வரிச்சூர் செல்வம் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய மொத்த சொத்து மதிப்புகள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய சொத்துக்கள்…

Read more

சத்தீஸ்கரில் நக்ஸல் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஆயுத படை வீரர் பலி… பெரும் சோகம்…!!!!

சத்தீஸ்கரில் உள்ள ஓரச்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்ஸல்களால் பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் ஆயுதப்படையினர் அங்கு  ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆயுதப்படையின் 16-வது பிரிவை சேர்ந்த சஞ்சய் அக்ரா…

Read more

புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயிலில் நடிகர் ஜெயம் ரவி சுவாமி தரிசனம்…. வெளியான புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வரம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2-வது பாகம் எப்போது…

Read more

Breaking: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை… 1 %-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு…!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்தம் 1977.8…

Read more

நாளை(பிப்.,.28) பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்ற டிசம்பர் மாதம் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து விளையாட்டு துறையை மேம்படுத்தும் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் 2…

Read more

சட்டசபை தேர்தல்… மேகாலயாவில் 12.06 %, நாகாலாந்தில் 15.76% வாக்குகள் பதிவு…!!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால் 59…

Read more

Other Story