தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை(பிப்,.28) மற்றும் நாளை மறுநாளும்(பிப்,.29) ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!
Related Posts
மாதம் 4% லாபம் தருவதாக ஆசை!” – 10 வருடம் கழித்து சட்டத்தின் பிடியில் சிக்கிய பெண் தொழில்முனைவோர்… மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் அதிரடி ஆபரேஷன்…!!”
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த காலங்களில் ஜியிஃபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த லதா (47) என்பவரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதலீடுகளுக்கு அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு மோசடியில்…
Read moreஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 48 நாட்கள் இழுபறிக்கு என்ன காரணம்?” – உச்சநீதிமன்றத்தின் அதிரடி விசாரணையில் சிக்கப் போகும் உயர் அதிகாரிகள்…!!”
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தின் முக்கியப் பட்டியலிடலில் இடம்பெற்றுள்ளது. நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கால் தமிழகக் காவல்துறை…
Read more