தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை(பிப்,.28) மற்றும் நாளை மறுநாளும்(பிப்,.29) ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!
Related Posts
40 வயசானால்தான் அரசியல் பற்றி பேசணுமா..? “அதிமுகவை இளைஞர்கள் கையில் ஒப்படைங்க”.. அப்பதான் ஜெயிக்க முடியும்… உரக்க சொன்ன காளியம்மாள்.. ஏற்பாரா இபிஎஸ்..?
40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுவார்கள் என்கிற காலம் மாறிவிட்டது; தற்போதைய இளைஞர்களும் அரசியல் சார்ந்து அதிகம் படிக்கிறார்கள் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த காளியம்மாள் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத்…
Read moreBreaking: வீடு புகுந்து கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்… பரபரப்பு சம்பவம்..!!
சென்னையை அடுத்த ஆலந்தூரில், கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேம்புலி அந்தப் பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக…
Read more