Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்காளர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

OMG: திருமணம் முடிந்த மறுநாளே புது மாப்பிள்ளை பலி… காரணம் என்ன…?? பெரும் சோகம்…!!!!!

இறைச்சி சாப்பிட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பெருந்துறை காஞ்சி கோவில் கண்ணவேலம் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும்  மூலகவுண்டன்பாளையத்தை சேர்ந்த  ஜானகி என்பவருக்கும்  கடந்த 23-ஆம் தேதி…

Read more

அமைச்சர் உதயநிதியின் டெல்லி பயணம்…. என்னென்ன பிளான்கள்…? வெளிவந்த தகவல்கள்…!!!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். இவர் சில முக்கிய மத்திய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் தன் துறை சார்பாக சில கோரிக்கைகளை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில்…

Read more

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து…

Read more

Breaking: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ தேர்வு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் குஷ்பூ தான் தேசிய மகளிர்…

Read more

“அவர் உயிரோடு தான் இருக்காருன்னு எங்களால் உறுதிசெய்ய முடியல”…. கொளத்தூர் மணி ஸ்பீச்….!!!!!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என கூறினார். அவரின் குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த அறிவிப்பை தான் வெளியிடுவதாகவும் கூறிவருகிறார். அவரது இந்த அறிவிப்பு தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் சலசலப்பை உருவாக்கி…

Read more

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி…. வெளியான உத்தரவு….!!!!

இராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கு அக்னிபாத் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இவர்களுக்கு அக்னி வீரர்கள் என்று பெயர். இதற்கு, மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்…

Read more

Breaking: நீட் தேர்வு வழக்குகள்…. மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை… சுப்ரீம் கோர்ட் நீதிபதி…!!!

டெல்லியில் உள்ள கங்காராம் நினைவு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது மருத்துவ…

Read more

Breaking: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு…. RTI தகவல்…!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்தம் 1977.8…

Read more

Eroad East By-election: தோல்வி பயத்தால் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்…. அமைச்சர் கே.என் நேரு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்துள்ளது. இதனால்…

Read more

Justin: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு ஆய்வு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா…. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மீண்டும் புகார்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

கடைசி கட்டத்தில் ஜோராக நடக்கும் பணப்பட்டுவாடா…. சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…..!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… மின்னணு இயந்திரத்தில் கோளாறு…. வாக்காளர்கள் அவதி…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

“யார் ஜெயித்தாலும் சரி பணநாயகம் வென்றதாக தான் கருதப்படும்”…. -பாஜக எம்எல்ஏ சரஸ்வதி….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

மேகாலயா, நாகலாந்து சட்ட சபை தேர்தல்… விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜனதா போன்ற முக்கிய கட்சிகளும்,…

Read more

Breaking: ஆந்திராவில் மீன் பிடிக்கும் படகில் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி… பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் ஏரியை வேடிக்கை பார்ப்பதற்காக மீன்பிடிக்கும் படகில் 6 பேர் சென்றுள்ளனர். அதன்படி பஞ்சுலா பாலாஜி (18), பட்டா ரகு (24), மண்ணூர் கல்யாண் (25), சல்லா பிரசாந்த் (28), பதி சுரேந்திரா (18), அல்லி ஸ்ரீநாத்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நடக்க முடியாத நிலைமையிலும்…. உரிமையை விட்டுக் கொடுக்காத பாட்டி….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விரலில் வைக்கும் மை அழியவில்லை…. கே.எஸ் தென்னரசு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

“மாணவி பாலியல் பலாத்காரம்”… குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்க… வேல்முருகன் கோரிக்கை…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய சக பள்ளி மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர்…

Read more

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை”… மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!!!

மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடையோ, அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. வெளிநாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.4,343…

Read more

ரூ.2000 நோட்டை சரிபார்ப்பது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்…..!!!!

ரூ.2000 நோட்டை கள்ளநோட்டா என அறிவதற்கும், அதன் உண்மை தன்மையை சரிபார்ப்பதற்கும் ரிசர்வ் வங்கியானது புது வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. ரூபாய். 2000 நோட்டை சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். 2000 எண்ணை படத்தில் சுட்டிக்காட்டி இருக்கும்…

Read more

Breaking: ரூ. 1543 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாகும் சென்னையின் 3 பேருந்து முனையங்கள்…!!

சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இதற்காக 1543 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும்…

Read more

ஐபிஎல் 2023 போட்டிகளில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இவர் நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட், 4-வது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த வருடம்…

Read more

“ஆளுநரால் இனி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும்”…. சூசகமாக சொன்ன கே.சி பழனிசாமி… யார் இவர்…? ஏன் அப்படி சொன்னார்…?

தமிழக ஆளுநர் ரவியை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் எம்.பியுமான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஆளுநர் ரவியால் இனி அதிமுக நிச்சயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று…

Read more

இதுக்கு மேலே நகர்ந்தால் அவ்வளவுதான்..! சீன கடல் பகுதியில், அமெரிக்காவின் போர் விமானம்.. ஓடஓட விரட்டிய சீனா..!!!

சீன கடல் பகுதியில் பரந்த அமெரிக்க விமானத்தை சீனா விரட்டி அடித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த பி-8 ரக விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனை கவனித்த சீன விமானப்படை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்ததுள்ளது. மேலும் அமெரிக்க…

Read more

Google கண்காணிப்பில் இருந்து விடுபடணுமா?…. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்….!!!!!

கூகுளை இன்ஸ்டால் செய்யும் போது கேட்கப்படும் நீண்ட நெடிய (அ) புரிந்துக்கொள்ள சலிப்பை ஏற்படுத்தும் கேள்விகளால் வேலை முடியவேண்டும் என்பதற்காக பல அனுமதிகளை கொடுப்பதே நாம் கூகுளின் கண்காணிப்பு வளையத்திற்குள் வருவதற்கு காரணம் ஆகும். பயனாளர்களின் வசதி மற்றும் விருப்பங்களின் படி…

Read more

“ஈரோடு தேர்தலில் எதிர்க்கட்சிகள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்”… ஈவிகேஎஸ் இளங்கோவன்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

“எப்போதுமே அதிரடியாக விளையாட முடியாது”…. ENG அணிக்கு அஸ்வின் எச்சரிக்கை….!!!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே அதிரடியாக விளையாட முடியாது என ENG அணியை அஸ்வின் எச்சரித்துள்ளார். தற்போது இருக்கும் ENG அணி, டி20 தொடரை போன்றே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இது அனைத்து மைதானங்களுக்கும் சரி வராது. எடுத்துக்காட்டாக இந்தியா போன்ற…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தார் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

லியோ கதை குறித்து சூசகமாக சொன்ன நடிகர் அர்ஜுன் தாஸ்..!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து இயக்கும் லியோ திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படம் குறித்து கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய பிரபல நடிகரான அர்ஜுன் தாஸ் லியோ திரைப்படம் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் சம்பவமாக…

Read more

“கட்சி அடையாளத்துடன் வந்த தேமுதிக வேட்பாளர்”… வார்னிங் கொடுத்த அதிகாரி…. உடனே மாறிய உடை…. பரபரப்பான தேர்தல் களம்…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

நாசுக்காக தூண்டில் போட்ட நயன்தாரா.. இயக்குனருக்கு அல்வா கொடுத்த விஜய் சேதுபதி..!!!

விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் இவருக்கு பாலிவுட்டில் மவுசு ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் சுந்தர்.சி இயக்க…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 10.10% வாக்குப்பதிவு நிறைவு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்….!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

இன்றைய (27.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு… அமைச்சர் நாசர் தகவல்…!!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் பால் குறைந்த அளவில் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக இன்று காலை முதல் நெல்லை, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கத்தினர்…

Read more

காருக்குள் சித்ரவதை அனுபவிக்கும் ரித்திகா சிங்..!!!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரித்திகா சிங். இந்த படத்திற்காக இவர் பல்வேறு விருதுகளை வாங்கிய நிலையில் மீண்டும் ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹரிஷ்வர்தன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இன் கார் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ரித்திகா…

Read more

282ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தம்…. கடும் அவதியில் பொதுமக்கள்…!!

தமிழ்நாட்டில் இன்று நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர். பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்ட பிறகும் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும்…

Read more

நானி நடிக்கும் “தசரா”…. தீக்காரி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நானி. இவரது முந்தைய திரைப்படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து நானி “தசரா” எனும் புது படத்தில் நடித்து வந்தார். இதன் முதல் பார்வை…

Read more

லியோ படத்திற்கு த்ரிஷா வாங்கும் சம்பளம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!!!!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் தான் லியோ. இதன் முதற்கட்ட சூட்டிங் சென்னையில் ஜனவரியில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங்க்காக படக்குழு காஷ்மீரில் இருக்கிறது. விஜய், திரிஷா உள்ளிட்ட மொத்த படக்…

Read more

பிரபுதேவா நடிக்கும் “பஹீரா”…. வெளியானது புது டிரைலர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபு தேவாவை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் “பஹீரா”. இப்படத்தின் முதல் டிரைலர் வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி சோஷியல் மீடியாவில் சலசலப்பை…

Read more

ஆஹா ! குட்நியூஸ் திருச்சி, சேலம், நெல்லைக்கு மெட்ரோ ரயில்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!!

திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் இறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் முதல் கட்டமாக 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில்…

Read more

ஆளுநர் ரவியை சந்தித்த கே.சி.பழனிசாமி… இவரால் இனி அதிமுக தலைநிமிரும்… ஏன் அப்படி சொன்னார்..??

எம்ஜிஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி. பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்டபோது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985இல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு 16 ஆயிரம்…

Read more

கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

மாநிலம் முழுவதும் பந்து வீச்சாளர்கள் தேர்வு.. 1800 பந்து வீச்சாளர்கள் பங்கேற்பு…!!!

திருச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் திட்டம் நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் சாரநாதன் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் பந்துவீச்சாளர் தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சை,…

Read more

தி.நகர் ஸ்கைவாக்… திறப்பு விழா குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை முன்னிட்டு நடை மேம்பாலம், மேம்பாலம், சாலை விரிவாக்கம் புதிய போக்குவரத்து வசதி என தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகராய நகரில் கட்டமைக்கப்படும் ஆகாய நடை மேம்பாலம்…

Read more

Other Story