ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் ஏரியை வேடிக்கை பார்ப்பதற்காக மீன்பிடிக்கும் படகில் 6 பேர் சென்றுள்ளனர். அதன்படி பஞ்சுலா பாலாஜி (18), பட்டா ரகு (24), மண்ணூர் கல்யாண் (25), சல்லா பிரசாந்த் (28), பதி சுரேந்திரா (18), அல்லி ஸ்ரீநாத் (18) ஆகியோர் படகில் சென்றுள்ளனர். அப்போது திடீரென படகு நீரில் மூழ்கி 6 பேரும் உயிரிழந்தனர். இதில் இரண்டு பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 6 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Breaking: ஆந்திராவில் மீன் பிடிக்கும் படகில் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read moreபாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…
Read more