வீணடிப்பில் இருந்து வளம்… மக்கள் பை..பை.. சொல்ல வேண்டும் … பிரதமர் மோடி கோரிக்கை..!!!

பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருமானம் ஈட்டுவதுடன் தூய்மையையும் உறுதிப்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற 98-வது மன்கி பாத் நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் வீணடிப்பிலிருந்து வளம் என்பது ஒரு முக்கிய பரிமாணம்…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல்..! வாழ்வா .. சாவா.. போராடும் 3 பேர்..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழக்கு அருகே மீன்…

Read more

12 கோரிக்கைகள ‘தமிழைத் தேடி பயணம்… பாமக நிறுவனர் ராமதாஸ்.! வெற்றியடைய விசிக வாழ்த்து..!!!

பாமக நிறுவனர் ராமதாஸின் தமிழை தேடி பயணம் வெற்றியடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி கருத்தில் கொண்டு நடவடிக்கை…

Read more

அதானி விஸ்வரூபத்தின் பின்னணி யார்..? அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? ராகுல் ஆவேசம்..!!!

அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதில் விலக்கு அளிக்காமல் மத்திய அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இறுதி நாள் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி…

Read more

டெல்லி தேநீர் கடையில் ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்..!!!

டெல்லி சாலையோர கடையில் ஜெர்மன் அதிபர் தேநீர் அருந்திய புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால் இந்தியாவில் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த…

Read more

உக்ரைனுக்கு ராணுவ டாங்கிகள் கொடுத்த போலாந்து ! கோபத்தின் உச்சத்தில் போலாந்தை கதறவிட்ட புதின்..!!!

உக்கரைனுக்கு போலந்து ராணுவ டாங்கி கொடுத்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. உக்கரையின் மீது ரஸ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கரனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்…

Read more

மாடல் அழகி படுகொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி.. பிரிட்ஜில் வைத்த கொடூர கணவன்..!!!

ஹாங்காங் மாடல் அழகியை முன்னாள் கணவர் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மாடல் அழகியான அபி சோய் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தாய் போ…

Read more

குற்றப் பின்னணி.. வேட்பாளர்கள் தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? அடிமட்ட அளவில் கூட ஊழல்.. ஊழல்..!!!

மேற்கத்திய நாடுகளில் சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் நம் நாட்டில் அடிமட்டளவில் கூட ஊழல் உள்ளது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொதுநல மனுவில் ஒரு அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில்…

Read more

கல்யாணத்தில் முடிந்த காதல்.. ரஜினிகாந்த் வீட்டில் நேற்று விசேஷம்..!!!

இயக்குனர்கள் நெல்சன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிசியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் வேகமாக முடிந்து வருகிறது. இதை அடுத்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம்…

Read more

Whatsapp-கும் ஆப்பு வைத்த Chat GPT.. மனிதனின் மூளைக்குள் நுழைய அதிரடி திட்டம்..!!!

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி இதழ் தனமான வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு உங்களை போலவே சிந்தித்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் பதில் அளிக்கும் என இணைய நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த…

Read more

வந்துவிட்டது புதிய ஆபத்து..! குழந்தைகளின் கண்களை தின்னும் smart phone-கள்! அதிர்ச்சியை கிளப்பிய ஆய்வு..!!!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். ஆனால் பலர் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் இல்லாமல் பலராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில்…

Read more

ஒரே ஒரு 1000 ரூபாயாம்! அப்படி என்ன இருக்கு இதுல! கேட்டா ஷாக் ஆகிருவீங்க..!!!

பொதுவாக சாதாரண ஹோட்டலில் இருந்து எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியவை தான் தோசை. அதன் வெரைட்டியை பொறுத்து 30 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்கப்படும். ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ஹோட்டலில் தோசை ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.…

Read more

மீனம் ராசிக்கு…! வாகன யோகம் இருக்கும்…! தேவைகள் பூர்த்தியாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணங்களில் நல்ல முன்னேற்றமான…

Read more

கும்பம் ராசிக்கு…! கடின உழைப்பு இருக்கும்…! வெற்றி கிட்டும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். இன்று கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி நிலைமையை சிறப்பாக கையாள வேண்டும். முயற்சிகளில்…

Read more

மகரம் ராசிக்கு…! பொறுமையை கையாள வேண்டும்…! மாற்றங்கள் உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இன்று கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும். எடுத்த காரியத்தில்…

Read more

தனுசு ராசிக்கு…! தன வரவு இருக்கும்…! தியானத்தில் ஈடுபாடு இருக்க வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். இன்று செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம் சரியாகும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நண்பர்கள் உதவி கிடைக்கும்…! கவனம் தேவை…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று காரிய வெற்றி ஏற்படும். இன்று நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபத்தை…

Read more

துலாம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! பணவரவு சீராக இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். இன்று மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் அனைத்தும்…

Read more

கன்னி ராசிக்கு…! மன வருத்தம் இருக்கும்…! திட்டமிட்டு செயல்படுங்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். வாகனத்தில் செல்லும்…

Read more

சிம்மம் ராசிக்கு…! உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டாகும்…! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். இன்று உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இன்று கவனமாக…

Read more

கடகம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிட்டும்…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும்.  இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி…

Read more

மிதுனம் ராசிக்கு…! தேவையானதை வாங்குவீர்கள்…! கருத்து வேறுபாடு சரியாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும்.  இன்று தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்…! முயற்சி மேற்கொள்வீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். குழந்தைகளை கவனித்துக்…

Read more

மேஷம் ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! முன்னேற்றம் அடைவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். இன்று கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விசயங்களில் நல்ல…

Read more

இன்றைய (27-02-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-02-2023, மாசி 15, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.22 வரை பின்பு வளர்பிறை நவமி. நாள் முழுவதும் ரோகிணி நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். கரி நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  27.02.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள்…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27…!!

பெப்ரவரி 27 கிரிகோரியன் ஆண்டின் 58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 380 – அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார். 425 – கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது. 907 –…

Read more

இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு…. வேகமாக செயல்படும் சூப்பர் அமைப்பு…!!!

சென்னை போலீசில் காவல்கரங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சென்னை நகரில் உள்ள சாலைகளில் அனாதைகளாக சுற்றித்திரியும் மனநோயாளிகள் உள்ளிட்டோரை மீட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, பின் அவர்களின்  உறவினர்களுடன் ஒப்படைத்து வருகிறது. இந்த அமைப்பை…

Read more

“போர் விமானங்களை வழங்க நாங்கள் தயார்”…. உக்ரேனுக்கு ஆதரவாக களமிறங்கிய டென்மார்க்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகின்றது. இதனால் இந்த போர் தொடர்ந்து நீடித்து கொண்டே செல்கின்றது. இதில் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி…

Read more

நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து…

Read more

கழிவறையில் கிடந்த ஆண் குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருக்கும் கழிவறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த போது 250 கிராம் எடையுள்ள குறைமாத ஆண்…

Read more

உக்ரைனுக்கு உதவியதால்…. போலந்திற்கு பெரிய ஆப்பு வைத்த ரஷ்யா….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருட நிறைவடைந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் அந்நாடுகள் உக்கரனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது.…

Read more

பிரபல மாடல் அழகி கொலை…. மூன்று துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் வைத்த கொடூரம்….!!!!

சீனாவில் ஹாங்காங் பகுதியில் அபி சோய் என்ற மாடல் வசித்து வந்தார். இவர் ஒரு சர்வதேச மாடலாக இருந்தார். மேலும் இவர் பாரிஸில் நடந்த எலி ஸ்ப்ரிங் சம்மர் 2023 ஹார்ட் கோச்சர் ஷோ வில் பங்கேற்றத்திலிருந்து மிகவும் பிரபலமானார். கடந்த…

Read more

ரயிலில் தவறவிட்ட கைப்பை…. பத்திரமாக மீட்ட போலீசார்…. நன்றி தெரிவித்த உரிமையாளர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை சேர்ந்த ராதா என்ற பெண் உறவினர்களுடன் பொதிகை ரயிலில் திருத்தங்கலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராதா திருத்தங்கல் ரயில் நிலையத்தில் தனது கைப்பையை ரயிலில் தவற விட்டு சென்றார். இது தொடர்பாக உடனடியாக ராதா தனது கணவருக்கு…

Read more

சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி…. பலூசிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள், இலக்கு வைத்த தாக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ரக்னி சந்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சிராகுப்பம் பகுதியில் பெயிண்டரான சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

நடிகர் சசிகுமாரின் “அயோத்தி”…. 2-வது பாடல் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்திருக்கும் படம் “அயோத்தி”. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். மாதேஷ்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற முதியவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் காலணியில் பரமசிவம்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரமசிவம் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

டி-20 மகளிர் உலகக் கோப்பை.. தொடரை வென்ற ஆஸ்திரேலியா..!!!

டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா செட் செய்த 157 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது.…

Read more

வீரியம் மிகுந்த மருந்துகள்…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் உள்ளார். இவர் மருத்துவம் படிக்காமலேயே கச்சேரி தெரு பகுதியில் மருந்து கடை வைத்து குழந்தை இல்லாத பெண்களுக்கு…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read more

திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. டீக்கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியூர் கிராமத்தில் கோமதிநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கோமதிநாயகம் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கண்டிகைபேரி அருகே சென்றபோது எதிரே…

Read more

“மருந்தை குடித்து விடுவேன்”…. குடும்பத்தினரை மிரட்டிய விவசாயி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் மேலக்காடு பகுதியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான குமரன்(38) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமரன் நேற்று முன்தினம் குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு…

Read more

தீவிர ரோந்து பணி…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் தளவாய்புரம் அருந்ததியர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த…

Read more

நீங்க ட்வின்சா?… நடிகை இவானா வெளியிட்ட புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகிய படம் “லவ் டுடே”. சிறு பட்ஜெட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமான லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடிகை இவானா நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக…

Read more

தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. கையை பிடித்து மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பிள்ளையார் குளத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட…

Read more

“ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்”… பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவடத்திலுள்ள பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாரனேரி கிராமத்தில் அய்யனார் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலமாக மாரனேரி பகுதியில் 600 ஏக்கருக்கு மேல் விலை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் அய்யனார் ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு…

Read more

வெள்ளி கொலுசு வாங்கிய உரிமையாளர்…. ரூ.20 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்ல ஸ்ரீபுரத்தில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2012- ஆம் ஆண்டு பார்த்திபன் மதுரையில் இருக்கும் ஒரு நகைக்கடையில் இருந்து வெள்ளி கொலுசுகளை வாங்கி…

Read more

70 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் நடந்த பிரம்மாண்ட திருமணம்..!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண திருவிழா ஆச்சரியப்பட வைத்துள்ளது. தனியார் தொண்டு அமைப்பால் நடத்தப்பட்ட இந்த இலவச திருமண விழாவில் 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் 3 லட்சம் ரூபாய்…

Read more

Other Story