WOW: மழையில் நனைந்தபடி க்யூட்டாக போஸ் கொடுக்கும் நடிகை அமலாபால்…. இணையத்தை கலக்கும் போட்டோஸ்….!!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை அமலாபால், கடந்த 2010ல் தமிழில் வீரசேகரன் எனும் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து சிந்து சமவெளி, மைனா, தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக இவர் தனுஷ் உடன் நடித்த…

Read more

உறவினருடன் சென்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூரில் சின்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி உறவினரான நாகராஜ் என்பவருடன் சின்னம்மாள் மோட்டார் சைக்கிளில் பிள்ளங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நாகராஜ்…

Read more

தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடங்கள்..!!!

தமிழகத்தில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கத்தேரி சடையம்பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி சசிகுமார் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று…

Read more

பயணிகளின் வசதிக்காக இனி வர போகுது மெட்ரோ ரெயிலில்….. அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் திட்டம்…!!!

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் 54 கி.மீ. தூரத்திலான வழித்தடத்தில், 3 பொதுப்பெட்டிகள் மற்றும் 1 மகளிருக்கான பெட்டி என 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு…

Read more

வாரிசு படத்தில் நடிக்க நடிகர் பிரகாஷ்ராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அதிக அளவில் நடித்து வருகிறார். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவா தனது நண்பர்களுடன் செக்கானூர்…

Read more

80 தென்னை மரங்கள் சேதம்…. காட்டு யானைகளின் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியது. இதனையடுத்து 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று,…

Read more

“நீங்கள் அருமையான அயோக்கியன்”…. பிக் பாஸ் அசீமை கிண்டலடித்த குரேஷி….!!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பல்பு வாங்கி வருகிறார். அதன்படி விஜய் டிவியின் காமெடி ஷோவான ஊ சொல்றியா? ஊஊ சொல்றியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், தனலெட்சுமி ஆகிய இரண்டு பேரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது…

Read more

பிரபல டாப் ஹீரோவுடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் சைரன், மாமன்னன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, தசரா, போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் நானி நடிப்பில் உருவாகும் தசரா திரைப்படத்தில் ஹீரோயின் ஆக கீர்த்தி…

Read more

கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரத்தில் பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் கழிவுநீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.…

Read more

“என் செல்ல குட்டி”… நடிகர் பிரேம்ஜியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாடகி‌…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவர் கடந்த வருடம் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தான் பிரேம்ஜி அதிகமாக நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி நேற்று தன்னுடைய 44-வது பிறந்த நாளை…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

ரீமேக் படங்களை விரும்பாத ரசிகர்கள்…. செய்வதறியாது திணறும் பாலிவுட்…. வெளியான தகவல்….!!!!

பாகுபலி-2, புஷ்பா, கேஜிஎப்-2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களின் வெற்றி ஹிந்தி திரையுலகத்தை அதிரவைத்தது. மேலும் பாலிவுட் ரசிகர்களுக்கு தென் இந்திய படங்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது. இதனால் ஹிந்திப் படங்களையும் தென் இந்திய படங்கள் போல எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். அதன்…

Read more

வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்… கலந்து கொண்ட உறுப்பினர்கள்…!!!!!

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், தமிழ்நாடு வணிகத்துறை போன்றவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச  நடுநிலைப் பள்ளியில் வேளாண்…

Read more

அனல் பறக்கும் கலெக்ஷன்…. வசூலில் பல கோடிகளை குவிக்கும் வாத்தி…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

போடு செம…! 8 நாட்களில் பல கோடிகளை குவித்த வாத்தி…. வாரிசு வசூலை முந்தி சாதனை….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

திடீரென காணாமல் போன லடாக்! பதறிய அதிகாரிகள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!!

லடாக்கில் அதிகப்படியான பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முக்கிய சாலைகள் ஒரு ஆள் உயரத்திற்கு பனி தேங்கி நிற்கிறது. இதனை அதிகாரிகள் கனரக வாகனங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

Read more

அப்படி போடு…! வாரிசு படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம்… தியேட்டரை தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்… வைரல் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரிலீஸ்…

Read more

அரிவாளுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார்  சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த  அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில்…

Read more

உரிமையை கேட்டு உயிரை விட்ட 2 பேர்..! கண்டுக்காத முதலமைச்சர்..!!!

கர்நாடகாவில் ஓய்வூதியம் கேட்டு போராடிய இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை உயிர் இழக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

Read more

வீடியோ வெளியிட்ட விவசாயிகள்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராங்கியம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டிமடம் தாலுகாவில் இருக்கும் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாயி இடம் கடன் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்து போட செல்வி 1000…

Read more

“அந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்”… மனம் திறந்த நடிகை ஸ்ரேயா…!!!!

நடிகை ஸ்ரேயா நடித்த “கப்சா” படம் பான் இந்தியா திரைப்படமாக மார்ச் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஸ்ரேயா கூறியதாவது, “தமிழ் திரைப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம் ஆகும். தமிழ் சினிமா எனக்கு பல…

Read more

கோடியக்கரை சரணாலயத்தில் நில பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு பணி…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. கடந்த மாதம் 28,29 ஆகிய…

Read more

குடிசையில் பற்றி எரிந்த தீ…. 1 1/2 வயது குழந்தை உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிபாளையம் கண்ணகி நகரில் தமிழ்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 1 1/2 வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும்…

Read more

கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துப்பிய பெண்…. பிரான்சில் நடந்த பயங்கரம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் எவிக்நோன் என்ற பகுதியில் 57 வயதான பெண் ஒருவர் தனது நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அந்த பெண்மணியை கட்டி அணைத்து வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சித்துள்ளார். இதனால் அந்த பெண்மணி…

Read more

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவர் அவருடைய சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தான் அதிகமாக நடித்திருக்கிறார். பிரேம்ஜி நடிகர் மட்டுமின்றி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி நேற்று…

Read more

“மாதவிடாய் விடுப்பு”… பெண்களுக்கான வாய்ப்பு குறையும்…. உச்சநீதிமன்றம் கருத்து….!!!!

மற்ற நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட் “இப்படி விடுமுறை வழங்கினால் பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும். நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு…

Read more

7 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்!… “எங்களுக்கு வீடு இல்லை”…. எம்பி ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள  ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதாவது “7 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது எனக்கு 52 வயது ஆகிறது. ஆனால் எங்களுக்கு வீடு எதுவும் இல்லை…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் தங்கநகை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்குத்து புதுநகர் காலணியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருதாம்பாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் விருதம்பாளிடம் உங்களுக்கு முதியோர் உதவி தொகை காண…

Read more

போரை முடிவுக்கு கொண்டு வர…. 12 அம்ச அமைதி பேச்சுவார்த்தை திட்டம்…. சீனா விரையும் பிரான்ஸ் அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த போர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய பேச்சு…

Read more

“உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்”…. போராட்டத்தில் குதித்த பொதுமக்களால்…. ஜெர்மனியில் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இணைந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில்…

Read more

முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கொலை மிரட்டல்… கைது செய்த போலீசார்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவருடைய மகன் அழகேசன் (27). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் அய்யனார் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து…

Read more

“ஆசை” படத்தில் நடிக்க நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் தெலுங்கு சினிமாவில் பிரேம புஸ்தகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாக இருந்த நிலையில் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித்…

Read more

திடீரென அதிர்ந்த பூமி.. நடுக்கத்தில் மக்கள் ! ஒரே நாளில் 4 ஏவுகணை சோதனை.. மிரட்டல் விடுக்கும் வடகொரியா..!

வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு தொலைதூர ஏவுகணைகளை சோதனை நடத்தியது. கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. கொரியா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் வடகொரியாவிற்கும் நீண்ட நாட்களாகவே பதட்டமான சூழல் இருந்து வருகிறது. தென்கொரியா, வடகொரியா…

Read more

பெண் பார்க்க சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி முதியவர் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசங்கர், வினித் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வினித்துக்கு பெண் பார்ப்பதற்காக 4 பேரும் காரில் திருத்துறைப்பூண்டி நோக்கி…

Read more

“இனி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் காதலர்களுக்கு கொண்டாட்டம் தான்”…. வந்தாச்சு “Remote kissing device”…. அசத்திய சீனர்….!!!!

சீன நாட்டில் ஜியான் ஜாங்ளி என்ற நபர் Remote kissing device என்ற சாதனத்தை வடிவமைத்துள்ளார். இந்த சாதனம் தொலைதூர காதலர்கள் தங்களது உண்மையான முத்தத்தை பரிமாறிக்கொள்ள பயன்படுமாம். இந்த கிஸ்ஸிங் சாதனத்தில் ஒரு ஜோடி சிலிக்கான் உதடுகள் கொடுக்கப்படும். அதில்…

Read more

இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலை கொங்கு நகர் காலனியில் கந்தசாமி என்பவரது மகன் விஜயகுமார்(29) வசித்து வந்தார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடி வேலை…

Read more

பாடசாலைக்கு அருகே வந்த கரடி குட்டி…. பிடிக்க முயன்ற வனத்துறையினர்…. பின் நேர்ந்த சோகம்….!!!!

அமெரிக்க நாட்டில் இடாஹோ என்னும் பகுதியில் விக்டர் பாடசாலை அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு அருகே கரடி குட்டி ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது ஒரு வயது நிரம்பிய கரடி குட்டி…

Read more

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர்…. 2 இன்ஜினியர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி-போரூரை இணைக்கும் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மாநகர பேருந்து போக்குவரத்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.…

Read more

அடேங்கப்பா…! லியோ படத்தில் நடிக்க த்ரிஷா பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் 14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பிரியா ஆனந்த்,…

Read more

பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டல்…. துணை நடிகர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த சமீர்(30), கிஷோர்(23), திலீப்(23) ஆகிய மூன்று பேரும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் பாலக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக காரில் கோவைக்கு வந்து கவுண்டம்பாளையம் பகுதியில்…

Read more

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், மாவட்ட…

Read more

மேடையில் “ஐ லவ் யூ” சொன்ன நபருக்கு…. சற்றும் யோசிக்காமல் சீமான் அளித்த ரிப்ளை…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்,.27 ஆம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்தனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி…

Read more

செம மாஸ்…! மிரட்டலான லுக்கில் உதயநிதி…. கண்ணை நம்பாதே படத்தின் டிரைலர் வெளியீடு…. வேற லெவல் ட்ரெண்டிங்….!!!

தமிழ் சினிமாவில்  ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்திற்கு பிறகு பல வித்தியாசமான படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த உதயநிதி ஸ்டாலின் தற்போது கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.…

Read more

“சேர்ந்து வாழ போவதில்லை”…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் அண்ணா நினைவு நகரில் பழனி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

காவல் நிலையம் முன்பு தகராறு செய்த நபர்…. பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் சிவகுருநாதன்(32) என்பவர் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கச்சிராயன்பட்டியில் வசிக்கும் துரை(41) என்பவர் இடம் சம்பந்தமான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு முன்பு துரை…

Read more

மகனுடன் நடந்து சென்ற தாய்…. சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலப்புரம் கள்ளியூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிஜா(6) என்ற மகளும், லக்ஷன்(3) என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது. நேற்று மாலை…

Read more

வேகத்தடையை கவனிக்காத டிரைவர்…. சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தேரடியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரகாசம்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் மணலியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகிலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்…

Read more

Other Story