கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரத்தில் பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் கழிவுநீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.…

Read more

Other Story