கோவில் அர்ச்சகர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமி பேட்டையில் சரவணன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரவணன் மருத்துவமனைகளுக்கு…

Read more

அடக்கடவுளே.. “நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்”… 3 பேர் பலி…!!!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கல்யாண் ராம் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கணேஷின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள்…

Read more

ரோட்டு கடையில் டீ குடித்த அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ்… வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

இந்தியாவுக்கு வருகை தருமாறு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லிக்கு  வந்துள்ளார். இப்பயணத்தில் ஜெர்மனி அதிபர்…

Read more

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கே.கே நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தவசெல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை எப்.ஆர்.எஸ் செயலி (முக அடையாளம் மூலம் குற்ற சம்பவங்களில்…

Read more

LEO: ஐயோ..! இப்படி எல்லாம் யாரும் சொல்லிடாதீங்க…. புகைப்படம் வெளியிட்டு வம்பில் மாட்டிய பிரபலம்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய்…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட இன்ஜினியர்…. ரூ.6.15 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சாப்ட்வேர் இன்ஜினியரான மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 13-ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் அதிக சம்பளத்துடன் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் மகாலட்சுமி அதிலிருந்த செல்போன்…

Read more

“பகாசூரன் படத்தின் வெற்றி”…. இயக்குனர் மோகன் ஜி-க்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த தயாரிப்பாளர்…. வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்தப் படத்திற்கு பிறகு திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், நட்டி…

Read more

இது மட்டும் கடலில் நடந்தால் மிகப்பெரிய ஆபத்து வரும்… அதிர்ச்சி தகவல்..!!!

கடலில் மிதக்கும் ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவுவது கடல் நீரோட்டம் ஆகும். காற்று, கடல் நீரின் அடர்த்தி, பூமியின் சுழற்சி போன்றவற்றால் கடல் நீரோட்டம் உருவாகும். கடல் நீரோட்டத்தில் இருவகையான நீரோட்டம் உள்ளது. அதில்…

Read more

“சித்து மூஸ்வாலா வழக்கு”… குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஜெயிலில் கொலை…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!

பிரபல பாடகரான சித்து மூஸ்வாலா என அழைக்கப்படும் சுப்தீப் சிங் சித்து, கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதியன்று மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர் பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன்…

Read more

வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில் பீச் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பா. சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நில அளவைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை…

Read more

அடடே!.. இது நல்லா இருக்கே… லியோ படத்தின் புதிய அப்டேட்… மகிழ்ச்சியின் உச்சத்தில் தயாரிப்பாளர்… ஏன் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய்…

Read more

பொன்னியின் செல்வன்-2 இசை வெளியீடு விழா எப்போது?…. வெளியான தகவல்….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2 ஆம் பாகம்…

Read more

இனி நோய் கிருமிகளுக்கு Bye! ஆச்சர்யமூட்டும் புதிய கண்டுபிடிப்பு..!!!

தாவரத்திலிருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் நாள்தோறும் புதுவித நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தகைய கிருமிகளில் இருந்து சிறந்த முறையில் மக்களை பாதுகாக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள்…

Read more

காருக்கு வழி விட்ட ஓட்டுநர்….. பாறை மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கருக்கையூர் பழங்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ரிக்கையூர் அருகே சென்ற போது எதிரே வந்த காருக்கு வழி…

Read more

அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்…. ஆர்வமுடன் ஈடுபட்ட மாணவர்கள்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக  நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதனால் பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு…

Read more

விக்ரம் நடிக்கும் “துருவ நட்சத்திரம்”…. வெளியான புது அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்திருக்கிறார். மேலும் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து…

Read more

4 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி…. சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

குழந்தைகளுடன் வெளியே சென்ற மனைவி…. போலீஸ்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முல்லை நகரில் வீரபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3…

Read more

இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி சாவு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் செந்தில் நகரில் சி.பழனிச்சாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள்(71) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜேந்திரன், செந்தில் முருகன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் பழனிச்சாமி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு…

Read more

ஓய்வு நேரத்தை செலவிட அனுஷ்காவுக்காக கோலி கொடுத்த பிரமாண்டம்… ஆச்சிரியத்தில் மக்கள்..!!!

தெற்கு மும்பையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் ஹோலி பிரம்மாண்ட பண்ணை வீட்டை கட்டியுள்ளார். சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அந்த பிரம்மாண்ட பண்ணை வீடு கட்டப்பட்டுள்ளது. அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிட இந்த பண்ணை…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி வசந்தம் நகரில் அங்கப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனோரஞ்சிதம்(69) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அங்கப்பன் இறந்து விட்டதால் மனோரஞ்சிதம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை…

Read more

வனப்பகுதியில் தொடர்ந்து எரியும் தீ…. அச்சத்தில் பழங்குடியின மக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அருகே குற்றியாறு ராக் ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தற்போது மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைப்பதால் தீ அணையாமல் வேகமாக பரவி வருகிறது. தற்போது காட்டு…

Read more

அரசு ரப்பர் கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம்…. வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகம் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பல்வகை வைப்பு தொகை திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கிறது. இந்நிலையில் வங்கியானது ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்காமலேயே வங்கி கணக்கை முடக்கி வைத்ததால் இது…

Read more

புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட 17 உண்டியல்களும் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி(27) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அப்பகுதியில் இருக்கும் பொது குடிநீர் குழாயில் கலைவாணி தண்ணீர் பிடிப்பதற்காக சென்றபோது கலாவதி என்ற பெண் தகராறு செய்துள்ளார்.…

Read more

மாலை அணிவதற்காக வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிக்கம்மாள்புரத்தில் ராமசாமி-திருமக்காள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்னேஷ் குமார்(19) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக விக்னேஷ்குமார் புளியம்பட்டியில்…

Read more

சாப்பிடுவதற்காக சென்ற முதியவர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குளத்துப்பட்டியில் விவசாயியான ராமசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் ஏர்பூட்டி உழுது கொண்டிருந்தார். இதனையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்ற ராமசாமி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் வயலில்…

Read more

வீட்ல விஷேசம்..! “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-லதா ஜோடிக்கு இன்று திருமண நாள்”… குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா,…

Read more

“அந்த கதாபாத்திரத்திலிருந்து வெளியில் வர முடியல”… நடிகை ரித்திகா சிங் ஸ்பீச்….!!!!

நடிகை ரித்திகாசிங் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் “இன் கார்”. டைரக்டர் ஹர்ஷ் வர்தன் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்தியில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. வருகிற மார்ச் 3ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன் பிறகு பிப்ரவரி 27-ஆம் தேதி…

Read more

மக்களே எச்சரிக்கை…. பயணியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!!

தேனி மாவட்டத்தின் அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியில் வசிப்பவர் ஒச்சானத்தேவர் (63). இவர் பழனி முருகன் கோவிலுக்கு வழிபட சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தனது சொந்த ஊருக்கு…

Read more

போட்டோவா எடுக்கிறீங்க!… சுற்றுலா பயணிகளை ஓட ஓட விரட்டிய காண்டாமிருகங்கள்…. பகீர் கிளப்பும் வீடியோ….!!!!

மேற்கு வங்கத்திலுள்ள ஜல்தபாரா தேசிய பூங்காவிற்கு 7 சுற்றுலா பயணிகள் சென்றபோது அவர்கள் வாகனம் மீது 2 காண்டா மிருகங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது, 7 சுற்றுலா பயணிகள் ஜீப்பில் ஏறி காட்டுக்குள் சென்றனர். அங்கு 2 காண்டாமிருகங்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளது.…

Read more

சபாஷ்..! அசத்திய போக்குவரத்து போலீஸ்…. சிறுமிக்கு செய்த மறக்க முடியா உதவி…. குவியும் பாராட்டு…!!

கொல்கத்தாவைச் சேர்ந்த போக்குவரத்து காவலருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதாவது கொல்கத்தாவில் உள்ள ஹௌரா பாலம் போக்குவரத்து போலீஸ் ஒருவர் ராஜ் கத்ரா என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு மாணவி தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல்…

Read more

போர் நிறுத்த அழைப்பு…. சீனா அதிபரை சந்திக்க விரும்பும் உக்ரைன் அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது போரை…

Read more

எப்புட்றா!… பாலித்தீன் பையில் மீன் சமைக்கும் பாட்டி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வயதான மூதாட்டி ஒருவர் பாலித்தீன் பையில் மீனை சமைக்கிறார். பொதுவாக பாலித்தீன் கவர் நெருப்பில் பட்டால் எரிந்துவிடும் என்பது தெரியும். எனினும் அதற்குள் தண்ணீரை ஊற்றி மீனே சமைக்கலாம் என்பது இந்த பாட்டியின்…

Read more

பாகிஸ்தான் மந்திரிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அதிரடி நடவடிக்கையில் ஷபாஷ் ஷெரிப்….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிப்பதற்கு அந்நாட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக அந்நாடு சர்வதேச நிதியத்திடம்…

Read more

“மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

“வெறுப்பு அரசியல் வேண்டாம்”… காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அறிவுரை…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நவாராய்ப்பூர் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.…

Read more

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட ஜோ பைடன் தயார்…. அறிவிப்பு வெளியிட்ட ஜில் பைடன்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் கடைசி கட்டமாக அவர் கென்யா சென்றுள்ளார். அங்கு நைரோபியில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது அவர் கூறியதாவது “அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ…

Read more

இவருடைய டார்கெட் முதியவர்கள் தான்…. பல கோடி ரூபாயை சுருட்டிய இந்தியா வம்சாவளி நபருக்கு…. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் தெற்கு கரோலினா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூல் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியாவில் இயங்கி வரும் கால் சென்டர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள முதியவர்களை ஏமாற்றியுள்ளார். மேலும் இதன் மூலம்…

Read more

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க…

Read more

திடீரென குறையும் தங்கத்தின் விலை… இதுதான் காரணமா..?? நிபுணர்கள் விளக்கம்…!!!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. அதன் பின் உக்ரைன் – ரஷ்யா இடையே ஆன போர் காரணமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை…

Read more

“இனி எல்லோரும் அதுக்கு Bye Bye சொல்லுங்க”… உறுதியாக இருந்தால் அது நிச்சயம் சாத்தியம்… பிரதமர் மோடி…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவார். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடம் பேசினார்.…

Read more

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் சந்தான ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சீதா லட்சுமணன், ஆஞ்சநேயர், விஷ்வக்ஸேனர், சந்தான ராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை…

Read more

சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க….!!!!

இன்றைய காலக்கட்டத்தில் தொழில் அதிபர் முதல் தொழிலாளர்கள் வரை வங்கிக்கடன் பெறுவதற்கு கிரெடிட் (அ) சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் பெறுவோர் உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்த தவறியது, நீண்டகாலமாக கடன் கொண்டிருப்பது, வட்டிக்கான நேரம் தவறுதல் உள்ளிட்டவைகளை குறித்து…

Read more

தில்லி சிபிஐ தலைமை அலுவகம்…. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு….. வெளியான தகவல்….!!!!

தில்லியில் மதுபான கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3…

Read more

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்…. தீவிரவாதிகளால் பண்டிட் சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினரை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மீண்டும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தற்போது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை…

Read more

“அருமையான ஜோடி”…. நடிகர் விஜய், திரிஷாவுக்கு நன்றி சொன்ன ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்… வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன்…

Read more

தமிழகத்தின் அடுத்த டிஜிபி-க்கு கடும் போட்டி…. கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி பயணம்…. வெளிவரும் தகவல்….!!!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு கூடிய விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்..? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த பிப்,.25 ஆம் தேதி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி…

Read more

Other Story