இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி சாவு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் செந்தில் நகரில் சி.பழனிச்சாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள்(71) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜேந்திரன், செந்தில் முருகன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் பழனிச்சாமி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு…

Read more

Other Story