காருக்கு வழி விட்ட ஓட்டுநர்….. பாறை மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கருக்கையூர் பழங்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ரிக்கையூர் அருகே சென்ற போது எதிரே வந்த காருக்கு வழி…
Read more