ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்…. தீவிரவாதிகளால் பண்டிட் சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினரை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மீண்டும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தற்போது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை…

Read more

Other Story