மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு…. வெளிவரும் புது அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த வருடம் நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களில் மத்திய ஊழியர்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த…

Read more

“இளைஞர்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த பெண் டைரக்டர்”…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!!

வயது வந்தோருக்கான திரைப்படங்களுக்கு மட்டும் யெஸ்மா சீரிஸ் எனப்படும் மலையாளத்தில் ஓடிடி தளம் ஒன்றுள்ளது. இதை ஆர்யானந்தா கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரித்து, அதில் நான்சி, செல் இரண்டு வெப் சீரிஸ்கள் முதலில் பார்வையாளர்களுக்காக  வெளியிடப்பட்டது. மேலும் இந்த…

Read more

நாளைய (27-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 27-02-2023, மாசி 15, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.22 வரை பின்பு வளர்பிறை நவமி.  நாள் முழுவதும் ரோகிணி நட்சத்திரம்.  நாள் முழுவதும் அமிர்தயோகம்.  கரி நாள். தனிய நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   நாளைய ராசிப்பலன் –  27.02.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள்…

Read more

“கஸ்டடி” படத்தின் சூட்டிங் நிறைவு…. வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழுவினர்….!!!!!

டைரக்டர் வெங்கட் பிரபு இப்போது இயக்கியுள்ள “கஸ்டடி” படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இத்திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா…

Read more

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்..! நிலமெல்லாம் ரத்தம், அலறல் சத்தம்..!!!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுகங்கள் ஏற்பட தொடங்கியன. மீட்பு படையினர் தொடர் நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான…

Read more

முதல்வர் சொன்ன குட் நியூஸ்..! மார்ச் மாதம் சூப்பர் அறிவிப்பு..!!!

மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார்.…

Read more

என் முகத்தில் மிகப்பெரிய ஆனந்தம்!… இளையராஜாவை சந்தித்த நாக சைதன்யா நெகிழ்ச்சி பதிவு…!!!!

டைரக்டர் வெங்கட்பிரபு, நாக சைதன்யா உடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்திற்கு “கஸ்டடி” என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்திக்கு இளையராஜா, யுவன் ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதை படக்குழு…

Read more

கேரளா: “ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”… கோர விபத்தில் 2 பேர் பலி…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய சுவர் ஏறி குதித்த தம்பதியினர் பலி… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் பிரிஜிகுமார் – பூஜா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு தன்மென் என்ற மகன் இருக்கின்றார். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்து கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு…

Read more

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா… பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்…!!!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 15-ஆம் தேதி மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ…

Read more

இது ரொம்ப லேட்…? இறந்து 65 நாட்களுக்கு பின் செவிலியருக்கு பணியிட மாறுதல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பிதுல் பகுதியில் தன்வி தபாண்டே என்பவர் வசித்து வந்தார். இவர் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோட் என்னும் கிராமத்தில் ஒப்பந்த பணியில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடும் மன அழுத்தம் காரணமாக…

Read more

“ஒரு காலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பெயர் போனது உத்திரப்பிரதேசம்”…. பிரதமர் மோடி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் என‌ 9055 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

“அதிமுக-வை அழிக்கவோ, அபகரிக்கவோ முடியாது”..!!!

உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

Read more

“ஆண்களை காப்பாற்றுங்கள்”…. பெங்களூரில் திடீர் உண்ணாவிரத போராட்டம்…. அதிர வைக்கும் காரணம்…!!!

பெங்களூருவில் ஆண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது குடும்ப வன்கொடுமை சட்டத்தின் சில விதிகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக ஆண்களின் உரிமைகளுக்காக போராடும்…

Read more

எப்போது எனக்கு திருமணம் நடந்ததுன்னு யாராவது சொல்லுங்க?…. வதந்திகளுக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் பதிலடி…..!!!!

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று எனும் திரைப்படத்தின் வாயிலாக பிரபலமாகி முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தன் திருமணம் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கு தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது “என் திருமணம் பற்றி தொடர்ந்து வதந்திகள்…

Read more

“சென்னை தி நகர் TO மாம்பலம் ஸ்கைவாக்”…. திறப்பு விழா எப்போது…? வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னை தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில்வே நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் காரணமாக பணிகள் முடங்கியது. ஆனால் தற்போது…

Read more

ALERT: பூமியின் அடியில் ஏற்பட்ட மாற்றம்… எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் அழ்த்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது அந்த நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதனால்…

Read more

எல்லைமீறிய புகைப்படம்…. புது சட்டங்கள் கொண்டுவரணும்?…. நடிகை ராஷிகன்னா ஆதங்கம்….!!!

இந்தி நடிகையான அலியாபட் அண்மையில் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா வாயிலாக ரகசியமாக படம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது அலியாபட் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் நடிகர்-நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து…

Read more

“ஓபிஎஸ் தாயார் மறைவு”…. எடப்பாடி செஞ்சது நியாயமா….? என்னதான் பிரச்சனை இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 2021-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பிறகு ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி விழுந்தது என்று தான் சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது…

Read more

துருக்கி நிலநடுக்கம்.. 50,000 மக்கள் சாவுக்கு காரணம் இவர்கள் தான்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!!

துருக்கி நிலநடுக்கத்தின் பெரும் சேதத்திற்கு உறுதியற்ற சட்டவிரோத கட்டிடங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டை கட்டட ஒப்பந்ததாரர்கள் 171 பேருக்கு எதிராக கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கி சிரியா எல்லையில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக குறிவைத்த வாக்குகளை பங்கு போடுமா நாம் தமிழர்….? பரபரக்கும் கள நிலவரம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார்…

Read more

மக்களே உஷார்.! அதானியால் 23,000 கோடியை இழந்த LIC.. முழு விபரம்..!!!

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு எதிரொலியால் எல்ஐசி ஒரே மாதத்தில் 23 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு எதிரொலியால் எல்ஐசி ஒரே மாதத்தில் 23 ஆயிரம் கோடியை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தயார் நிலையில் வாக்கு சாவடி மையங்கள்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்கும் விதமாக 52 இடங்களில் 238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக  காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க சார்பில்…

Read more

என்னாது!… நடிகர் சிம்புவுக்கு இலங்கை தமிழ் பெண்ணுடன் கல்யாணமா?…. தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது ஒபலி என்.கிருஷ்ணா டைரக்டில் “பத்து தல” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனிடையே சிம்புவுக்கு 40 வயது நெருங்கிய…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 10 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. 3 சிறுவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பீகார் மாநிலத்தில் போத்கயா என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த சிறுமியை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு…

Read more

“இனி சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் எங்கே”?… சபாநாயகர் அப்பாவு சொன்ன அதிரடி பதில்…!!!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக  உயர்த்தும் விதமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. அதேப்போல் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்காது”.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த  2022 நவம்பர் 11-ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே தொடங்கப்பட்டது.…

Read more

“பிரசித்தி பெற்ற திருப்பதியில் இனி ஓலைப் பெட்டியில் லட்டு பிரசாதம்”…. எதற்காக தெரியுமா….? தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகள், துணி பைகள்…

Read more

ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம்…. பட்டையை கிளப்பும் தளபதியின் லியோ…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகியது. வம்சி இயக்கத்தில் வெளியாகிய இப்படத்தை அடுத்து தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ…

Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தவரை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த கும்பலால் பரபரப்பு..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை கும்பல் ஒன்று பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல யூடியூபர் தாவூத் அகுண்ட்சாடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம்…

Read more

மின்வாரிய இணையதளம் புதுப்பிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழக மின்வாரியத்தில் புதிய மின் இணைப்பு மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற மின்சார சேவைகளுக்கு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்துவது போன்ற மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர்  பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்வாரிய இணையதளத்தில்…

Read more

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் ரயில் சேவை… தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர்…!!!!!

சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் வாரம் ஆறு முறை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் மதுரைக்கு சென்றடையும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை அடிப்படையில் தாம்பரத்திலிருந்து நின்று…

Read more

“சென்னை முழுவதும் தீவிர நம்பர் பிளேட் சோதனை”…. வாகன ஓட்டிகளுக்கு ரூ. 500 அபராதம்‌….!!

சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முதல் நம்பர் பிளேட் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர…

Read more

பிரபல இயக்குனர் 31 வயதில் திடீர் மரணம்…. பெரும் சோகத்தில் திரையுலகம்…!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மனு ஜேம்ஸ் (31). அதன் பிறகு மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் சினிமாக்களில் உதவி இயக்குனராக மனு ஜேம்ஸ் பணி புரிந்தார். இவர் ஏராளமான குறும்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது நான்சி ராணி என்ற…

Read more

சூடுபிடிக்கும் “லியோ” படத்தின் வியாபாரம்…. இவ்வளவு கோடி கொடுத்து வாங்க நினைக்கும் விநியோகிஸ்தர்கள்?….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகியது. வம்சி இயக்கத்தில் வெளியாகிய இப்படத்தை அடுத்து தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ…

Read more

ஔரங்கபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்ற விவகாரம்… மத்திய அரசு ஒப்புதல்…!!!!

மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய இரண்டு நகரங்களின் பெயரை சத்ரபதி, சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மாற்றும் மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பெயர் மாற்றத்திற்கு மத்திய…

Read more

அதிர்ச்சி…! “தீவிரமாக பரவும் பறவை காய்ச்சல்”…. 4000 வாத்துகள், கோழிகள் கொன்று அழிப்பு..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி வாத்து மற்றும் கோழிகள் உள்ளிட்ட பறவைகள் இறக்க தொடங்கிய நிலையில், அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.…

Read more

Jio, Airtel வாடிக்கையாளர்களே… இந்த ரீசார்ஜ் பிளானில் எக்கசக்க நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

Jio, Airtel ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தன் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் பிளானில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளத்திற்கு இலவச சந்தாவை வழங்குகிறது. இதில் Airtel தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.1499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தை வழங்குகிறது. இந்த…

Read more

இனி அந்த வங்கிகளில் பணம் எடுக்க முடியாதா?…. RBI எடுத்த திடீர் நடவடிக்கை….!!!!!

வங்கிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. உங்களுக்கும் வங்கிக் கணக்கு இருப்பின், இது பயனுள்ள செய்தியாக இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட 5 வங்கிகள் மீது RBI கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்…

Read more

ஜெயலலிதா பிறந்தநாள்…. மார்ச் மாதத்தில் அதிமுக சார்பில் தரமான சம்பவம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் போட்டி போட்டு வந்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு…

Read more

“கூகுள் நிறுவனத்தின் அடுத்த நடவடிக்கை”…. ரோபோக்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு…!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அமேசான், கூகுள், ஷேர் சாட், மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.‌‌ இந்நிலையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் 1200 ஊழியர்களை பணி நீக்கம்…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

பான் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு மார்ச் 31 கடைசி தேதி ஆகும். இத்தேதிக்கு பின் நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது. இதையடுத்து நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவேண்டும் எனில், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது பான்…

Read more

அடடே சூப்பர்!…. ரயிலில் இனி விதவிதமான உணவுகள்…. அதுவும் கம்மியான ரேட்டில்…. இதோ விலை பட்டியல்….!!!!

இந்திய ரயில்வேயானது பிரிமியம் ரயில்களில் நல்ல தரமான உணவை வழங்குகிறது. எனினும் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பயணிகள் திருப்தியடையவில்லை. மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களின் Pantry Car-ல் குறைவான எண்ணிக்கையில்தான் உணவுகள் கிடைக்கும். கொரோனா காலக்கட்டத்தில்…

Read more

லாரி-மினி லாரி நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கேயம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது திருப்பூரில் உள்ள வரட்டு பாளையம் என்ற இடத்தில் லாரியும் மினி லாரியும்…

Read more

2023 CUET (UG): என்ஆர்ஐ மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உங்களது குழந்தைகளின் மேல் படிப்புக்கான மிகப் பெரிய செய்தியாக இது இருக்கும். நாட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள்(என்ஆர்ஐ) மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்கள்(ஓசிஐ) மாணவர்கள் இப்போது இளங்கலை(யுஜி)…

Read more

விதிமீறல்: இனி பைக் டாக்சி சேவைகளுக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்டவற்றின் பைக்டாக்சி சேவையானது விதிமுறைகளை மீறி உள்ளதாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் அங்கு பைக் டாக்சி சேவையை நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,…

Read more

மோடி போன்ற பிரதமர் கிடைத்திருந்தால் நாங்களும் உச்சத்தில் இருந்திருப்போம்…. பாகிஸ்தான் இளைஞரின் விருப்பத்தை பாருங்கள்….!!!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அந்நாடுகளில் உள்ள மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானை…

Read more

பைசாபாத்தில் திடீர் நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பைசாபாத் நகரில் இருந்து கிழக்கில் 273 கிலோ மீட்டர் தொலைவிலும் 180 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாகவும் ரிக்டர் அளவில் 4.3 ஆகவும் பதிவாகியுள்ளது என…

Read more

அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

பப்புவா நியூ கினியா பகுதியில் நியூ பிரிட்டன் தீவு கூட்டம் அமைந்துள்ளது. இந்த நியூ பிரிட்டன் நகரில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் ரிக்டர் அளவில் 6.5 ஆகவும்…

Read more

Other Story