திடீர் அலறல் சத்தம்.. பற்றி எரிந்த முகம்.. வீட்டின் முன் அமர்ந்திருந்தபோது நேர்ந்த கொடூரம்.. எல்ஐசி ஊழியர் மீது மர்ம நபர் ஆசிட் வீச்சு.. சிசிடிவி-யில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் காஜுவாக்கா பகுதியில், எல்.ஐ.சி முகவராகப் பணியாற்றி வரும் வெங்கட அப்பாராவ் என்பவர் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீச்சு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அப்பாராவ் தனது வீட்டின் வெளியே…
Read more