“பிரசித்தி பெற்ற திருப்பதியில் இனி ஓலைப் பெட்டியில் லட்டு பிரசாதம்”…. எதற்காக தெரியுமா….? தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகள், துணி பைகள்…

Read more

Other Story