4 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி…. சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

Other Story