“ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்”… பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவடத்திலுள்ள பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாரனேரி கிராமத்தில் அய்யனார் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலமாக மாரனேரி பகுதியில் 600 ஏக்கருக்கு மேல் விலை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் அய்யனார் ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு…

Read more

Other Story