டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே அதிரடியாக விளையாட முடியாது என ENG அணியை அஸ்வின் எச்சரித்துள்ளார். தற்போது இருக்கும் ENG அணி, டி20 தொடரை போன்றே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இது அனைத்து மைதானங்களுக்கும் சரி வராது. எடுத்துக்காட்டாக இந்தியா போன்ற நாடுகளில் மைதானங்களுக்கு மரியாதை கொடுத்து விளையாட வேண்டும். இல்லையென்றால் அணி மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.