சத்தீஸ்கரில் நக்ஸல் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஆயுத படை வீரர் பலி… பெரும் சோகம்…!!!!

சத்தீஸ்கரில் உள்ள ஓரச்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்ஸல்களால் பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் ஆயுதப்படையினர் அங்கு  ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆயுதப்படையின் 16-வது பிரிவை சேர்ந்த சஞ்சய் அக்ரா…

Read more

Other Story