தாறுமாறாக வாகனத்தை இயக்கிய 3 பேர்…. கண்டித்த ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் ஆட்டோ டிரைவரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் கடந்த 24-ஆம் தேதி ஜான் தனது ஆட்டோவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆட்டோவை…

Read more

Other Story