பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. இறந்து பிறந்த பெண் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரியாளம் பகுதியில் முனேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கவிதா பிரசவத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13-ஆம் தேதி…

Read more

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை…. ஓடையில் கிடந்த சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி ஆலமரத்து காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் ஓடையில் குழந்தையின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையின் உடலை மீட்டு அரசு…

Read more

Other Story