‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ நடைமுறை… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

மத்திய பா.ஜ.க அரசு பாதுகாப்பு படையினருக்கு “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அந்தத் திட்டத்தின் கீழ் சில ஓய்வூதிய பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் 9-ம் தேதி அது தொடர்பான விவகாரத்தை விசாரித்த…

Read more

JUSTIN: அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு….? உச்ச நீதி மன்றத்தில் வருகிற 30-ஆம் தேதி விசாரணை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

Other Story