கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு காலை 11 மணிக்கு பேருந்து வந்தது. இந்நிலையில் இன்ஜின் கீழ் பகுதியில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்ததை பார்த்த டிரைவர் உடனடியாக இன்ஜினை ஆஃப் செய்து தண்ணீரை ஊற்றி அணைத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட டிரைவர்…. வைரலாகும் வீடியோ…!!
Related Posts
கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!
சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…
Read more“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!
தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…
Read more