15 பேரிடம் 50 லட்சம் பண மோசடி…. கிராம மக்கள் கண்ணீர் மல்க மனு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர். அதில்  கூறியுள்ளதாவது, மேலூர் ஒசாஹட்டி…

Read more

Other Story