ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரங்கள்…. பிசிசிஐ சூப்பர் திட்டம்…!!!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை முயற்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ புதிய முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் போட்டிகள் தொடங்கியுள்ளன. சற்று வித்தியாசமான இந்த…
Read more