பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!
Related Posts
எங்கள் மீது தாக்குதல் நடத்தினால்… “இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது”… பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை…!!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு…
Read more“இந்தியா பழி போடுகிறது”… ஆதாரம் இருந்தால் முதலில் உலகிற்கு அதை காட்டுங்க… பஹல்காம் தாக்குதல் குறித்து மௌனம் கலைத்த பாகிஸ்தான்…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும்…
Read more