பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!
Related Posts
உயிருக்கு போராடிய முதலாளி…! “தன் உடம்பில் ஒரு பகுதியை கொடுத்து உயிரை காத்த பெண் ஊழியர்”… ஆனா லீவு கூட கொடுக்கல… தொடர் டார்ச்சர்… செத்துப்போனதா மனித நேயம்..?
தன் பாஸின் உயிரைக் காப்பாற்ற சிறுநீரகம் தானம் செய்த பெண் ஊழியர் ஒருவர், அதன் பிறகு பணி இடத்தில் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வேலையிலிருந்தும் நீக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவில் 2011-ஆம் ஆண்டு நடந்த இந்த…
Read more“யூடியூப் சக்கரவர்த்திக்கு கோலாகலத் திருமணம்!”… காதலியைக் கரம் பிடித்த உலகப் புகழ்பெற்ற யூடியூபர் மிஸ்டர் பீஸ்டு… தெறிக்கவிடும் வைரல் போட்டோஸ்..!!!
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்த பிரபல முன்னணி யூடியூபரும், இணைய உலகத்தின் மிகப்பிரபலமான கோடீஸ்வரத் தயாரிப்பாளருமான ‘மிஸ்டர் பீஸ்ட்’ தனது நீண்டகாலக் காதலியைத் கரம் பிடித்துத் திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும்…
Read more