தேசிய அறிவியல் தின கட்டுரை போட்டி… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில்  வட்டார அளவில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு “சுற்றுச்சூழல் காப்போம்” என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் நீடாமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

Read more