ADMK முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகைக்கு தாக்கல்…. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை….!!!!!

தமிழக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்ததாக அவரது வீடுகளில் சென்ற 2021-ம் வருடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்…

Read more

“சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போலி ஆவணங்களுக்கு இழப்பீடு”… விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்….!!!

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடி 52 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. போலி ஆவணம் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை…

Read more

பெரியார் சிலை சர்ச்சை கருத்து… கனல் கண்ணன் கைது.. குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!!!

பிரபல சண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சென்ற சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய அவர் உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று…

Read more

Other Story