வரலாற்றில் இன்று மார்ச் 2…!!

மார்ச்சு 2  கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார். 1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார். 1498 – வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார். 1657 – தோக்கியோ நகரில்…

Read more

அப்படி போடு… இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. ஏ.டி.எம் மையங்களில் அதிரடி நடவடிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில்  வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியுள்ளதாவது, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 24 மணிநேரமும் காவலாளிகளை …

Read more

சென்னை ரைனோஸ்…. களமிறங்கும் சூப்பர் ஹீரோஸ்…. உங்களுக்கான சில தகவல்கள்…!!

சென்னை ரைனோஸ் அணிக்கு ஆர்யா கேப்டனாக இருக்கிறார். கடந்த பருவங்களில் அவர் ஒரு ஆல்ரவுண்ட் வீரராக சிறந்து விளங்கினார். ஆனால் இந்த முறை அவருக்கு அணியை வழிநடத்தும் பொறுப்பும் உள்ளது. ஜீவா இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜீவா, முந்தைய சீசன்களில்…

Read more

ஹைட்ரோபோனிக் பசுமைகுடில் முறை… பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மழைக்கு…

Read more

அரசு அலுவலகங்களுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!!

உத்தரபிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க உத்தரப்பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக்…

Read more

குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகள் அகற்றி தூர்வாரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் அக்னி தீர்த்தம் என்ற அரியாண்டிகுளம் அமைந்துள்ளது. மேலும் வேதாரண்யம் நகராட்சி குளங்கள் அனைத்தும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. கோவில் நிர்வாகம் இந்த குளங்களை மீன் பாசி குத்தகைக்கு பொது ஏலம் விட்டு பணம்…

Read more

வீட்டுக்கு பூட்டு போட முயன்ற நிதி நிறுவன ஊழியர்கள்… மூதாட்டி செய்த செயலால் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியில் வசித்த கருப்புசாமி என்பவரது மனைவி வேலாத்தாள் (60). கருப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வேலாத்தாள் தனது வீட்டின் பட்டாவை திருப்பூரில் உள்ள தனியார் நிதி…

Read more

5 நிமிடத்தில் Charge! Realme-க்கு போட்டியாக களமிறங்கும் Redmi Mobile..!!!

ஐந்து நிமிடத்தில் சார்ஜ் செய்யும் சார்ஜர்களை தயாரிக்கும் முயற்சியில் ரெட்மி களம் இறங்கியுள்ளது. ரியல் மீ நிறுவனம் 10 நிமிடத்தில் சார்ஜ் செய்யும் சக்தி வாய்ந்த சார்ஜர்களை தயாரித்து வருகிறது. 4600 MAH பேட்டரி திறன் கொண்ட ரியல் மி போன்களை…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது ஆசிரியர்களின் நலனை காப்பதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று பேசியுள்ளார். அதாவது கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும், பகுத்தறிவுடன் சிந்திக்கவும் கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.…

Read more

2 மாதம் பணிக்கு வாராத அரசு ஊழியர்..! ஒரேநாளில் 52 நாட்களுக்கான கையெழுத்து போட்ட அதிர்ச்சி..!!

திருவள்ளுவர் அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இரண்டு மாதங்களாக பணிக்கு வராமல் பணிக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் ஒரே நாளில் 52 நாட்களுக்கு கையெழுத்து போட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை ஊராட்சியில் செயல்…

Read more

2024ல் காங்கிரஸ் தலைமையில்தான் ஆட்சி.. Clue கொடுத்த தங்கபாலு..!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழக முதலமைச்சர் திருமகன் மு க ஸ்டாலின் உடைய 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், நண்பர்கள், அகில…

Read more

அதிகரிக்கும் திருட்டு சம்பவம்… போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் வெளி தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் திறந்து வெளியை  கழிவறை போல் பயன்படுத்தி …

Read more

வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்… தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமத்தில் பாப்பா வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தூர்ந்து போன பகுதிகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில்…

Read more

பூரா பொய்யா பேசுற கட்சி!.. தேர்தல் முடிந்தும் Gas விலையை உயர்த்திய பாஜக..!!!

இன்றைய செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் டி கே எஸ் இளங்கோவன், இன்று முதலமைச்சர், எங்களுடைய கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுடைய 70-வது பிறந்த நாள். அவர் ஒவ்வொரு பிறந்த நாளிலும் மேலும் உறுதியோடு மக்கள் பணியாற்ற துடிப்போடு பணியாற்றி…

Read more

மக்கள் தலையில் விழுந்த பேரிடி!.. GAS விலை உயர்வால் வயிறு எரிகிறது!!.. விஜயகாந்த் அறிக்கை..!!!

ஏழை, நடுத்தர மக்களை பற்றி சிந்திக்காமல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா, நாகலாந்து, மேகலாயா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த மூன்று மாதங்களாக வீட்டு உபயோக…

Read more

“தவறாக நடக்க முயன்ற நடிகருடன் தலை முடியை பிடித்து சண்டை போட்ட நடிகை நேரா பதாகி”… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

கனடா நாட்டில் பிறந்த நடிகை நேரா பதாகி தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ரோர்-டைகர்ஸ் ஆஃப் தி சுந்தரபான்ஸ் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிக அளவில் குத்து பாடல்களுக்கு…

Read more

கடல் அலையில் தோன்றிய முகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் இயன் ஸ்பரோட் என்ற 41 வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதிலிருந்து வெளிவருவதற்காக அவர் தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாற்றிக் கொண்டார். இதனை அடுத்து…

Read more

“கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறாரா…?” அவரே சொன்ன விளக்கம்…!!!

பிரபலமான கிரிக்கெட் வீரர் கங்குலி. இவருடைய வாழ்க்கையை படமாக்குவதற்கு தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. தன்னுடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு தான் அனுமதி கொடுத்து விட்டதாக ஏற்கனவே கங்குலி கூறியிருந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர்…

Read more

கமலினி முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு…. இதோ உங்களுக்காக….!!!!

கமலினி முகர்ஜி ஒரு இந்திய நடிகை. அவர் முக்கியமாக தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் மலையாளம் , தமிழ் , இந்தி , பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் தோன்றியுள்ளார். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு , மும்பையில் நாடகப்…

Read more

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பயிற்சி நிறுவனத்தில்…. பல்வேறு செயல்பாடுகளுடன் செயல்விளக்க பயிற்சி…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிறுவன முதல்வர் மரிய செசிலி தலைமையில் சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் விரிவுரையாளர் நீலாவதி வரவேற்க, நிறுவன செயலாளர் நாராயண ராஜன் வாழ்த்தி பேசினார். இதற்கு…

Read more

“மால டம் மஞ்சற டம் டம்” பாடலுக்கு நடிகர் சித்தார்த்துடன் சேர்ந்து நடனமாடிய அதிதி ராவ்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் நடிகர் சித்தார்த் சினிமாவை விட்டு விலகி தொழிலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

Read more

போடு செம..! அரண்மனை 4-ல் இணைந்த டாப் 2 ஹீரோயின்ஸ்?… வெளியான வேற லெவல் அப்டேட்…!!!

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுந்தர் சி, ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளியான அரண்மனை படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும்  வெற்றி பெற்றது. இதன் பிறகு இப்படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களையும்…

Read more

பெண் விஷம் குடித்து தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டிபுதூரில் இளஞ்செழியன் – செல்லம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ஆம்…

Read more

தேசிய பாதுகாப்பு தினம்…. இதோ உங்களுக்கான சில தகவல்கள்….!!!!

தொழில்துறை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலின் முக்கியத்துவத்தை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 முதல் 10 வரை இந்தியாவில் தேசிய பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSCI)…

Read more

ஒரு கிலோ ரூ. 85000க்கு விற்பனை…! நகையைவிட COSTLYஆன காய்கறிகள்!

இந்தியாவில் மக்கள் மத்தியில் கோவிட் தொற்றுக்கு பிறகு இன்றைய விலைவாசி உயர்வு கவலையை தருகிறது. குறிப்பாக காய்கறி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களின் உயர்வு கட்டுப்பாடு காலங்களில் கிடு கிடு என அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கும் .ஆனால் குங்குமப்பூ, ஹிமாலயன்…

Read more

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்… இதை மட்டும் செய்தால் போதும்..? எஸ்பிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு…!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தற்போது பொதுமக்கள் ஏடிஎம் நிறுவி அதன் மூலமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் மாதம் தோறும் ரூ.45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சம்பாதித்துக் கொள்ளலாம்.…

Read more

தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா… நீதிமன்றத்தில் அரசு விளக்கம்…!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் காவலர்கள் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காவல் நிலையத்தில்…

Read more

“ரஜினிக்கு பிடித்த சீரியல் இதுதான்”…. இயக்குனருக்கு நேரில் பாராட்டு… அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு பிடித்த சீரியல் குறித்து…

Read more

மதுக்கடைகள்…. அதிகாலை 3 மணி வரை திறக்க முடிவு…. எங்கு தெரியுமா?….!!!!

மதுபான ஊழல் வழக்கில் சென்ற ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 தினங்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றமானது அனுமதி வழங்கியது. இந்த நிலையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…

Read more

சிலிண்டர் விலை உயர்வு…. அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறு எரிய வச்சுட்டாங்க…. விஜயகாந்த் கடும் கண்டனம்

LPG, வர்த்தக சிலிண்டர்களின் விலையில் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து உள்ளது. முன்பாக வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலையானது ஜூலை-6 2022 முதல் ஒரே நிலையில்…

Read more

“சுவாரசியம் இல்லை”…. மணிரத்தினம் இன்னமும் கூட நன்றாக எடுத்திருக்கலாம்…. PS-1 குறித்து பிரபல நடிகரின் அதிர்ச்சி கருத்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமார் போன்ற பல…

Read more

காய்கறிகளுக்கு திடீர் தட்டுப்பாடு!… ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்! இங்கிலாந்து எடுத்த..!!!

பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். கீரை, தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலி, காலிஃப்ளவர் உள்ளிட்டவைகளுக்கு பிரிட்டனில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள காய்கறி அங்காடிகள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளன. தக்காளி,…

Read more

எப்புட்றா!. 10 வயதில் உயிரிழந்த சிறுவன்.. 15 ஆண்டுகளுக்குப்பின் உயிரோடு வந்த அதிசயம்..!!!

பத்து வயதில் பாம்பு கடியால் உயரிழந்ததாக கூறப்பட்ட நபர் 15 ஆண்டுக்கு பிறகு உயிருடன் வந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் பாகல்பூர் தொகுதியின் முரசோ கிராமத்தைச் சேர்ந்த ராம்சுமர் யாதவ் என்பவரின் மகன் அங்கேஷ்…

Read more

காதலியை 16 முறை குத்தி கொன்ற கொடூரன்…. காரணம் இதுதான்?…. பரபரப்பு….!!!!

பெங்களூரில் அலுவலகத்திற்கு வெளியே காதலியை, காதலன் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், திவாகரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 5 வருடங்களாக…

Read more

“வடமாநில தொழிலாளர்களை பாதுகாக்கவும்”… தமிழக அரசுக்கு ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை….!!!!

இப்போது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என சொல்லி…

Read more

செந்தில்-ராஜலட்சுமி மகன், மகளின் லேட்டஸ்ட் கிளிக்… இதோ நீங்களே பாருங்க..!!!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்னும் மக்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது. இதில் பங்கேற்பவர்கள் மக்களிடையே பிரபலமாகவும் சினிமா…

Read more

நாளைய (02-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 02-03-2023, மாசி 18, வியாழக்கிழமை, தசமி திதி காலை 06.40 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.  திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.43 வரை பின்பு புனர்பூசம்.  மரணயோகம் பகல் 12.43 வரை பின்பு அமிர்தயோகம். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  02.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு புது நம்பிக்கையும்,…

Read more

ரூ.399 ரீசார்ஜ் பிளான்…. என்னென்ன பலன்கள்?…. இதோ முழு விபரம்….!!!!

ஜியோவின் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் சலுகையில் ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்காத பல்வேறு நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். நீங்கள் ஒரு புது போஸ்ட்பெய்ட் திட்டத்தினை வாங்க விரும்பினால், இன்று நாங்கள் உங்களுக்கு ஜியோவின் திட்டம் பற்றி தெரிவிக்க இருக்கிறோம். அந்த ரீசார்ஜ் பிளானின் விலையானது…

Read more

நயன்தாராவுக்கு தொடரும் பிரச்சினைகள்… கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு..!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் சென்ற வருடம் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அண்மையில் முதன்மை வேடத்தில் அவர்…

Read more

துணிவு படத்தில் நடிக்க மஞ்சுவாரியாருக்கு எம்புட்டு சம்பளம் தெரியுமா?…இதோ நீங்களே பாருங்க..!!!

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சுவாரியார். இவர் தமிழில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சென்ற ஜனவரி மாதம் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் துணிவு…

Read more

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கருணாநிதியுடன்… அன்ஸீன் புகைப்படம் இதோ…!!!!

தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தற்போது எதிர்நீச்சல் தொடர் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சென்ற வருடம் தொடங்கிய இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை எட்டி இருக்கின்றது. பெண்களை முதன்மையாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் தற்போது டாப்பில் இருக்கிறது. இந்த…

Read more

குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறிய மணிமேகலை… காரணம் இதுவாக இருக்குமோ..!!!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதுவரை ஒரு போட்டியாளர் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றார். சென்ற வாரம் எலிமினேஷன் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுவர்கள் எலிமினேஷன்…

Read more

கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. குவியும் லைக்ஸ்..!!!

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விக்ரம்பிரபுவின் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இவர் தற்போது தெலுங்கில்…

Read more

யார் கெட்டுப்போன என்ன.. நல்லா நீ வாழு… கவனம் ஈர்க்கும் “துரோகம்” பாடல்..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் என இரண்டு…

Read more

BIG ALERT: டாட்டூவால் எய்ட்ஸ் நோய் அபாயமா?…. அதிகாரிகள் கடும் எச்சரிக்கை….!!!!

தற்போதைய இளம் தலைமுறையினர் எந்த வித பயமோ, தயக்கமோ இல்லாமல் உடலில் தாங்கள் விரும்பும் இடங்களில் பிடித்தமான டிசைன்களில் பச்சை குத்திக் கொள்கின்றனர். இதனிடையே டாட்டூவை பாதுகாப்பாக போடவேண்டும் என அடிக்கடி நிபுணர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். இந்நிலையில் பழனியில் வட…

Read more

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.224 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

காட்டுப்பகுதியில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தானக்கோட்டையில் இருக்கும் தைல மரக்காட்டு பகுதியில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழந்தை ஆடை அணிவிக்கப்பட்டு, துணியின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து…

Read more

“வந்தே பாரத்”… 75 ரயில்கள் இயக்க திட்டம்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!

இந்தியாவில் முக்கியமான நகரங்களை இணைக்கும் நோக்கில் வந்தே பாரத் எனும் ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசானது தெரிவித்துள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக டெல்லி-வாரணாசி இடையில் வந்தே பாரத் ரயில்…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முத்துராஜா (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு முத்துராஜா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

Other Story