வீட்டுக்கு பூட்டு போட முயன்ற நிதி நிறுவன ஊழியர்கள்… மூதாட்டி செய்த செயலால் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியில் வசித்த கருப்புசாமி என்பவரது மனைவி வேலாத்தாள் (60). கருப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வேலாத்தாள் தனது வீட்டின் பட்டாவை திருப்பூரில் உள்ள தனியார் நிதி…

Read more

Other Story