அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு… போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

கும்பகோணத்தில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமப்புறங்களில் தற்போது விவசாய அறுவடை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

Other Story