புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!
Related Posts
Breaking: “ஆளுநர் மாளிகை உத்தரவு!”… வந்தே மாதரத்துக்குப் பின் தமிழ்த்தாய் வாழ்த்து… நெல்லை பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய திடீர் திருப்பம்… துணைவேந்தரின் அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை..!!!!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்துத் துணைவேந்தர் சந்திர சேகர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு ஒன்று கல்வி மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகப் பல்கலைக்கழக விழாக்களின் தொடக்கத்தில் முதன்மையாகப்…
Read more“எந்தக் கடை ஈஸியா கண்டுபிடிக்கலாம்!”… மது பாட்டில்களில் கியூ ஆர் கோடு… டாஸ்மாக்கை அதிர வைக்கும் பிளான்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!!!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத மது விற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தீவிரமான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இனிவரும் காலங்களில்…
Read more