புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!
Related Posts
எல்லாமே கண் துடைப்பு பாஸ்!” இன்னும் டைம் குடுப்போம்.. விஜய் ஆட்சி பற்றி பிரேமலதா விஜயகாந்த் ஓப்பனா சொன்ன விஷயம்.. பரபரப்பு உண்மை..!!”
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்காக இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுப்போம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொகுதி முழுவதும் நேரில் சென்று பார்வையிட்டபோது எந்தவொரு மதுபான கடையும்…
Read more“யாராச்சும் லஞ்சம் கேட்டா தைரியமா சொல்லுங்க” – சார் பதிவாளர் ஆபிஸில் அமைச்சர் லோகேஷ் திடீர் விசிட்…. வைரலாகும் வீடியோ….!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விசிட் அடித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திற்குள் நுழைந்த அமைச்சர், அங்கே டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் செய்வதற்காகக் காத்திருந்த பொதுமக்களை…
Read more