காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா? ராகுலின் ‘மௌனம்’.. கார்த்தி சிதம்பரத்தின் ‘தனிக்கட்சி’ பிளான்.. தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்..!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் கூட்டணி மற்றும் உள்கட்சி பூசல் காரணமாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது த.வெ.க-வுடன் கைகோர்க்குமா என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், டெல்லி மேலிடத்தின் மௌனம் மூத்த தலைவர்களையே யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக, ப.சிதம்பரம்,…

Read more

நள்ளிரவில் நடந்த அதிரடி மாற்றம்.. வானத்தை பயன்படுத்தத் தடை.. கடலில் நிறுத்தப்பட்ட அணு ஆயுதக் கப்பல்கள்.. ஈரானுக்கு அமெரிக்கா வைக்கும் ‘செக்’..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.…

Read more

“சின்ன இடத்துல வச்சிட்டேன்…” முதல்வர் வருவதாக இருந்த கல்யாணம்: கடைசி நேரத்தில் நடிகர் டெலிபோன் ராஜ் எடுத்த அதிரடி முடிவு..! என்ன நடந்தது..?

நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தனுக்கும் திவ்யாவுக்கும் சென்னையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விழா இனிதே நடந்தது.…

Read more

“இது விவாகரத்து அல்ல.. எனக்கு கிடைத்த விடுதலை!” – இளம் வயதிலேயே மனைவியை பிரிந்த சிஎஸ்கே வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சிஎஸ்கே வீரர் ராகுல் சஹர் தனது மனைவி இஷானி ஜோஹரை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு கோவாவில் மிக இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களது நான்கு ஆண்டு கால திருமண வாழ்க்கை தற்போது…

Read more

நடிகர் விஜயின் பின்னால் இளைஞர்கள்..! தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா தவெக… துரை வைகோ அதிரடி பேட்டி..!

தி.மு.க. கூட்டணி ஏற்கனவே மிகவும் வலுவாக இருப்பதாகவும், தே.மு.தி.க.வின் வருகையால் அந்த பலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருந்தாலும்,…

Read more

பணத்துக்கு பணியாதோர் உண்டோ..? “ஒரே ஒரு போன் கால்”… இந்தியா-பாகிஸ்தான் போரை நான் இப்படித்தான் நிறுத்தினேன்.. புது குண்டை தூக்கி போட்ட டிரம்ப்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த போரைத் தனது ஒற்றை மிரட்டல் மூலம் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அமைதி வாரியக் கூட்டத்தில் பேசிய அவர், 2025 மே மாதம் இரு நாடுகளுக்கும்…

Read more

டெல்லி ஏஐ மாநாட்டில் மேலாடை இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்… பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டு பகுதியில், இளைஞர் காங்கிரஸார் திடீரென மேலாடையின்றி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் ஸ்பெயின், இலங்கை, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில்,…

Read more

“372% அதிக சொத்து!” – பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய நள்ளிரவு வேட்டை.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்கள்..!!!

சென்னையில் விபசார தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜலட்சுமி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1999-ல் பணியில் சேர்ந்த இவர், 2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சுமார் 4.62 கோடி…

Read more

கார்ல குழந்தைய மறந்துட்டு போயிட்டாங்க.. 3 சவாரி போயும் யாருக்கும் தெரியல.. போலீஸ் செய்த ‘மாஸ்’ ஆக்ஷன்.. நடந்தது என்ன..??

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினர், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி இஸ்கான் கோவிலுக்குச் சென்றுவிட்டு வாடகை காரில் வீடு திரும்பினர். அப்போது காரின் பின் இருக்கையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த தங்களது 4 வயது மகன் ஜியான் சுங்கியை கவனிக்காமல்,…

Read more

முடிவுக்கு வருகிறதா நகைக்கடன் தள்ளுபடி? 25 லட்சம் பேரை தூக்கிய அந்த ஒரு ரூல்.. நீங்க தகுதியானவரான்னு செக் பண்ணுங்க.. இதோ முழு விவரம்..!!

தமிழகத்தில் தேர்தல் காலங்களில் “ஐந்து சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி” என்பது கவர்ச்சிகரமான வாக்குறுதியாக இருந்தாலும், இனிவரும் காலங்களில் எந்த அரசாலும் இதைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை. கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு 5 சவரன் வரையிலான…

Read more

“AI உலகிற்கு ராஜாவாகும் இந்தியா” பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘மெகா’ உச்சி மாநாடு.. பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்..!!!

டெல்லியில் நேற்று தொடங்கிய செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய உச்சி மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த முக்கிய நிகழ்வில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களும், கூகுள்…

Read more

“அவர் என் தம்பியாக இருந்தாலும் விடமாட்டேன்” இளவரசர் ஆண்ட்ரூ கைது விவகாரத்தில் மன்னர் சார்லஸ் எடுத்த விஸ்வரூபம்.. எப்ஸ்டீன் விவகாரத்தில் அதிரடி ஆக்சன்…!!!

பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த புகாரில், அந்நாட்டின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ நேற்று கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது சகோதரரும் பிரிட்டன்…

Read more

யார் இந்த ரினி சம்பத்? வாஷிங்டன் மேயர் நாற்காலியில் அமரப்போகும் தேனித் தமிழச்சி.. அமெரிக்க அரசியலில் அதிரடி திருப்பம்..!!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி. நகர மேயர் தேர்தலில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 31 வயதான ரினி சம்பத் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் பிறந்த இவர், தனது 7 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த…

Read more

பகீர் விபத்து.. நொறுங்கிய கனவு! 8 மாத திருமண வாழ்க்கை.. கபடி வீரர் மனைவி எடுத்த அந்த ஒரு முடிவு.. சோகத்திலும் நெகிழ்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மகேஷ் (23), கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்திருந்தார். கடந்த 16-ஆம் தேதி காவல்கிணறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read more

“கழற்றி விடுகிறதா திமுக?”.. ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸால் வந்த வினை.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இட ஒதுக்கீடு எனப் புதிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. குறிப்பாக, மதுரை கூட்டத்தில்…

Read more

உஷார் மக்களே.. AI தொழில்நுட்பத்தால் இப்படி ஒரு வினையா? லண்டன் மாப்பிள்ளை என நம்பி 25 லட்சத்தை இழந்த பெண்.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம், இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி ‘பர்மடோ எரிக்’ என்ற பெயரில் நபர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் பழகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், அவரைத்…

Read more

“அடப்பாவமே..! இனி இவங்களுக்கு வேலையே கிடையாதா..?” – ஐடி ஊழியர்களை அதிர வைத்த AI.. இன்போசிஸ் பாஸ் கொடுத்த தரமான பதிலடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருவதால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் உலகளவில் நிலவுகிறது. குறிப்பாக அமேசான், ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்…

Read more

“என் சொத்து என் பேரக்குழந்தைகளுக்கு தான்..” ஒத்தை வார்த்தையில் நின்ற முதியவர்.. மகன்கள் செய்த விபரீதம்.. வெளியான பகீர் தகவல்கள்..!!

பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் முனிகிருஷ்ணப்பா, போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில், அவற்றின் ஒரு பகுதியைத் தனது பேரக்குழந்தைகளின் பெயரில் உயில் எழுதி வைத்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

உருளைக்கட்டை இல்லையா? “கவலையே விடுங்க” செம்பை வைத்து பூரி திரட்டிய இளைஞரின் வேற லெவல் ஐடியா.. இதுதான் பேச்சுலர் புத்திசாலித்தனம்..!!

சமூக வலைதளங்களில் ‘சாமர்த்தியமான ஐடியா’ அல்லது ‘உள்ளூர் கைத்திறன்’ தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். குறிப்பாக, பேச்சுலர்கள் போதிய சமையல் பாத்திரங்கள் இல்லாதபோது, இருக்கும் பொருட்களை வைத்தே சமாளிப்பார்கள். அந்த வகையில் ஒரு வீடியோவில், பூரி திரட்ட உருளைக்கட்டை இல்லாததால், ஒரு…

Read more

செத்துப்போன மகளுடன் 4 நாட்கள் தந்தை செய்த காரியம்.. ஊருக்கே தெரிந்தும் வெளியே சொல்லாத குடும்பம்.. போலீஸ் எச்சரிக்கைக்குப் பின் நடந்த அதிரடி..!!

ஐதராபாதில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், உயிரிழந்த பெண்ணின் உடலை நான்கு நாட்களாகத் தகனம் செய்யாமல் வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசுரத்னம் என்பவரின் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவரது மகள் ஷைலஜா…

Read more

மகன் கற்றுக்கொடுத்த பாடம்.. 65 வயதில் மூதாட்டி எடுத்த அந்த ஒரு முடிவு… ஊரே வியந்து பார்க்கும் ஆச்சரியம்.. வைரல் வீடியோ..!!

வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை மகாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மங்கலா ஆஜி நிரூபித்து வருகிறார். கணவர் மறைவுக்குப் பிறகு நான்கு பிள்ளைகளை கூலி வேலை செய்து வளர்த்தெடுத்த இவர், முதுமையில் மற்றவர்களைச் சார்ந்து இருக்க…

Read more

இரும்பு வேலியோடு வந்த இளைஞன்.. நடுங்கிப்போன மருத்துவர்கள்.. மெக்கானிக்குகளை வைத்து செய்த அதிரடி ஆபரேஷன்.. மாணவன் உயிர் பிழைத்தது எப்படி..??

கொல்கத்தாவை சேர்ந்த 18 வயது மாணவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தபோது, அங்கிருந்த இரும்பு வேலியின் கூர்மையான ஈட்டி முனைகள் அவரது கையைத் துளைத்தன. அந்த இரும்பு வேலி உடைந்ததால், கையில் குத்தியிருந்த அந்தப் பெரிய இரும்புத்…

Read more

அதிர்ச்சி..! நீதிமன்றத்திற்குள் நீதிபதி மீது அரிவாள் வீச்சு.. மனைவிக்கு ஆதரவான தீர்ப்பு.. கணவனின் வெறிச்செயல்.. பகீர் பின்னணி..!!

‌விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில், பாலமுருகன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2025-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் பாலமுருகனுக்கு எதிராகத் தீர்ப்பு…

Read more

வீட்டு வாசலில் நின்ற வண்டி எங்கே! அடுத்தடுத்து மாயமான பைக்குகள்.. போலீசுக்கு வந்த சவால்.. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தயாளன் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் அண்மையில் திருடு போயின. இது குறித்து அவர்கள் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் தீவிர…

Read more

ஒரே கிராமத்தில் 12 உயிர்களைக் குடித்த மர்ம நோய்.. அசுத்தமான குடிநீரால் நேர்ந்த கோர விபரீதம்.. பகீர் பின்னணி..!!

ஹரியானா மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி இறுதியில் தொடங்கிய இந்த உயிரிழப்புகளுக்கு அசுத்தமான குடிநீர் மற்றும் வைரஸ் ஹெபடைடிஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத்…

Read more

என்ன இனி கையில் பணம் இல்லனாலும் இந்தியா முழுக்க சுத்தலாமா! ” இது எப்படி சாத்தியம்?” – உலகையே மிரள வைத்த இந்தியாவின் மாஸ்டர் பிளான்..!!

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் இனி ரொக்கப் பணம் அல்லது சர்வதேச கிரெடிட் கார்டுகளைச் சார்ந்திருக்காமல், இந்தியாவின் ‘யுபிஐ ஒன் வேர்ல்ட்’ வசதி மூலம் எளிதாகப் பணம் செலுத்தலாம். இதற்காக அவர்கள் இந்திய வங்கிக் கணக்கோ அல்லது இந்திய சிம் கார்டோ…

Read more

தவெக மேடையில் தாலியை கழற்றி எறிந்த பெண்.. கணவர் வேண்டாம்.. நீதி வேண்டும்.. பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. அந்த பெண் யார்???

திருநின்றவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், ஐடி ஊழியர் எனக்கூறிய பெண் ஒருவர் மேடையில் தாலியை கழற்றி எறிந்து நீதி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது,…

Read more

ஜோதிகா அழுத அந்த சீன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரகசிய மோதல்.. சில்லுனு ஒரு காதல் படத்திற்காக 18 ஆண்டுகள் கழித்து வருந்தும் இயக்குனர் கிருஷ்ணா..!!

சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் ஒரு முக்கிய காட்சி குறித்து இயக்குநர் கிருஷ்ணா பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. படத்தில் குந்தவை (ஜோதிகா) தனது கணவனின் முன்னாள்…

Read more

“என் கணவர் கொல்லப்பட்டது உண்மைதான்!” – அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நவல்னியின் மரணம்.. சிக்கவைத்த “அந்த” விஷத் தவளை..? சர்வதேச அரசியலில் பரபரப்பு..!!!

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, கடந்த 2024-ம் ஆண்டு ஆர்க்டிக் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் நடைப்பயிற்சியின் போது உடல்நலக்குறைவால் இயற்கையாக இறந்ததாக ரஷ்ய அரசு கூறி வந்த நிலையில்,…

Read more

சைந்தவி உருக்கம்.. விருது மேடையில் தடுமாறிய தாய்.. பதறி போய் தாங்கி பிடித்த சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 2015 முதல் 2022 வரையிலான சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ‘அசுரன்’ படத்தின் ‘எள்ளு வயல் பூக்களையே’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருது சைந்தவிக்கு அறிவிக்கப்பட்டது.…

Read more

மக்களே உஷார்..! பிளாஸ்டிக் கவர்களில் விற்கப்படும் உப்பு, சர்க்கரையில் கலந்திருக்கும் ‘மரண’ நுண்துகள்கள்.. FSSAI-க்கு நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!!

குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உப்பு, சர்க்கரை ஆகியவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிஸ்பெனால் ஏ போன்ற நச்சு ரசாயனங்கள் இதில்…

Read more

உலகக்கோப்பையில் அதிரடி.. இங்கிலாந்து சகோதரர்களுடன் ஜிம்பாப்வே அணியில் இணைந்த புதிய ஆல்ரவுண்டர்.. யார் இந்த பென் கரண்..??

இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக்கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குரூப் B பிரிவில் விளையாடி வரும் அந்த அணி, தான் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில்…

Read more

“என்னை மன்னித்துவிடுங்கள்.. அமித்ஷா திடீரென உருக்கம்.. காங்கிரஸ் மீது புகார்.. அதிரும் அரசியல் களம்..!!

2026 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அண்மையில் திருச்சி வந்த அவருக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார்…

Read more

கிசுகிசுக்களுக்கு மௌனமே பதிலா? விஜய் – த்ரிஷா விவகாரம்.. நயினார் நாகேந்திரன் கருத்தால் பற்றியெரியும் சோஷியல் மீடியா..!!

நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இடையேயான நட்பு குறித்த கிசுகிசுக்கள் நீண்ட காலமாகவே கோலிவுட்டில் பேசப்பட்டு வந்தாலும், விஜய் அரசியலில் நுழைந்த பிறகு இது அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப்படத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் தனது…

Read more

பயங்கரம்.. கொஞ்சியதும் மாயமான தங்கச் சங்கிலி.. பிடிபடுவோம் என்ற பயத்தில் விழுங்கிய நகை.. தனியார் கிளினிக்கில் நடந்த வினோதக் கொள்ளை..!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தாய், உடல்நலம் பாதித்த தனது இரண்டு வயது குழந்தையை ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்த மூன்றரை கிராம் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய்…

Read more

10 லட்சம் காலி! பூர்வீக சொத்தை விற்று ஸ்டுடியோ கட்டிய இளைஞர்.. ஒரே இரவில் சாம்பலான கனவு.. யூடியூப் மோகத்தால் நேர்ந்த விபரீதம்.. காரணம் இதுதான்..!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் விநாயக் பிரஜாபதி, தனது பூர்வீக சொத்தை விற்று சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் வீட்டிலேயே நவீன ஹோம் ஸ்டுடியோ ஒன்றை அமைத்துள்ளார். இதன் மூலம் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி நடத்தி…

Read more

ஒரே நேரத்தில் 2 பொண்ணுங்க…! “தான் காதலித்த பையனை காதலித்ததால் தலைக்கேறிய வெறி”… மண்டை ஓட்டை துளைத்த குண்டு… காதலியின் கொடூர செயல்..!!!

மும்பையை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஷிபா ஷேக், ஒரு இளைஞரை காதலித்து வந்தார். அந்த இளைஞர் ஏற்கனவே 25 வயதுடைய மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்ததால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் பெண்…

Read more

நீதி கிடைக்க 4 ஆண்டுகளா?போக்சோ வழக்குகளில் ஆமை வேகத்தில் நடக்கும் விசாரணை.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக ‘போக்சோ’ சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 2.24 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, சரியாக…

Read more

கோர்ட்டுக்கு கூட்டிட்டு போன இடத்தில் முளைத்த காதல்.. “அவன் திருடனாவே இருந்தாலும் பரவாயில்லை.. அவன்தான் என் புருஷன்!”.. போலீஸாரையே அதிர வைத்த பெண் கான்ஸ்டபிள்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தியா பரத்வாஜ் என்ற பெண் காவலர், தான் பாதுகாப்புப் பணிக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற அங்கித் சவுகான் என்ற ரவுடியுடன் காதலில் விழுந்துள்ளார். அங்கித் மீது பல திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் அவர்…

Read more

whatsapp, Telegram செயலிகள் திடீர் முடக்கம்.. 10 கோடி பயனர்கள் பரிதவிப்பில்… ரஷ்யாவின் திடீர் ரதிரடி நடவடிக்கை… மெட்டா பரபரப்பு புகார்..!!

ரஷியாவில் தனது சேவையை முழுமையாகத் தடுக்க அந்நாட்டு அரசு முயற்சிப்பதாக மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் குற்றம் சாட்டியுள்ளது. ரஷிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மேக்ஸ்’ என்ற செயலியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக, சுமார் 10 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப்…

Read more

“அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் மகனுக்கு தலைக்கு ஏறிய வெறி”… ஸ்டார்ட் அப் தொடங்க பணம் கொடுக்காததால் பெற்றோரை துடிதுடிக்க கொன்ற கொடூரம்… படு பயங்கர சம்பவம்..!!

பெங்களூரை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திர பட் மற்றும் அவரது மனைவி ஷியாமளா ஆகியோரை, அவர்களது மகன் ரோகன் சந்திர பட் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவிட்டு…

Read more

நெஞ்சே பதறுது..! எமனாக மாறிய ஸ்கூல் பஸ்… 2 சிறுமிகள் நடு ரோட்டில் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்… வேகத்தால் நடந்த பயங்கரம்..!!

பெங்களூரில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் நாகனாகவுடா, தனது மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்னை வந்திருந்தார். நேற்று முன்தினம் தனது மகள் மற்றும் அண்ணன் மகளை…

Read more

அடேங்கப்பா..! இது தாங்க உலகத்திலேயே ரொம்ப நீளமான மலைப் பாம்பு… மயக்க மருந்து கொடுத்தால் வளருமாம்… கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை..!!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள மரோஸ் பகுதியில், 7.22 மீட்டர் நீளமும் 96.5 கிலோ எடையும் கொண்ட “இபு பரோன்” என்ற ராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ரெட்டிகுலேட்டட் வகையைச் சேர்ந்த இந்த…

Read more

என்னது.. இதுல இவ்வளவு மேட்டரா? “உறவுக்குப் பின் தியாகம்!”‌‌.. தன் உறுப்பையே வெட்டி எறியும் வினோத உயிரினம்..!!

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் வியக்கத்தக்க தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில், ‘கடல் அட்டைகள்’ தங்களின் வினோதமான இனப்பெருக்க முறையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றன. இவை இனப்பெருக்கம் செய்தவுடன் தங்களின் ஆண் உறுப்பைத் தாங்களாகவே துண்டித்துக் கொள்கின்றன. ஆனால், அடுத்த 24 மணி…

Read more

“இனி கிடைக்காது” என கைவிட்ட 58 கிராம் தங்கம்… மூன்றே நாளில் வீட்டுக்கே வந்த ஆச்சரியம்.. பின்னணியில் நவீன தொழில்நுட்பம் செய்த அதிசயம்..!!

துபாயில் வசிக்கும் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்ற இந்தியப் பெண் காமினி கண்ணன், தவறுதலாக சுமார் 12.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் அடங்கிய பையை குப்பையில் வீசிவிட்டார். பிப்ரவரி 1-ம் தேதி இந்தத் தவறு…

Read more

நாமினி பெயர் சேர்த்தாச்சா? பிஎப் ஊழியர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை கிடைக்கும் இலவச காப்பீடு..!!

பலரும் பிஎப் திட்டத்தை வெறும் சேமிப்பாக மட்டுமே கருதுகிறார்கள், ஆனால் இதில் EDLI திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு கிடைப்பது பலருக்குத் தெரிவதில்லை. தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது…

Read more

“உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தியப் பெண்”.. சிங்கப் பெண்’ணுக்கு 9 கோடி ரூபாய் பரிசு.. அதிரும் துபாய் உச்சி மாநாடு..!!

துபாயில் சமீபத்தில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில், காஷ்மீரைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு ‘உலகின் சிறந்த ஆசிரியர்’ விருது வழங்கப்பட்டது. லண்டனின் வர்கி அறக்கட்டளை மற்றும் யுனெஸ்கோ இணைந்து வழங்கிய இந்த விருதோடு, சுமார் 9 கோடி ரூபாய்…

Read more

“தோற்றால் பழி என் மீது இருக்கட்டும்” – கேப்டனிடம் சவால் விட்டு இங்கிலாந்தை காப்பாற்றிய சாம் கரன்..!!

நேபாள அணிக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்ற பிறகு பேசிய சாம் கரன், இந்த ஆட்டம் தனக்கு 2016-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நினைவுபடுத்தியதாகக் கூறியுள்ளார். அன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லோஸ் பிராத்வைட்,…

Read more

பலம் முக்கியமல்ல.. புத்திதான் முக்கியம்.. எருமைக் கூட்டத்திடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய ‘காட்டின் ராஜா’.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்தைப் பற்றிய மக்களின் பார்வையை மாற்றியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிங்கம் எருமை மாட்டை வேட்டையாட முயல்கிறது, ஆனால் எருமை தனியாக இல்லாமல் தனது கூட்டத்துடன் இருப்பதை…

Read more

ஒரு ஊசியின் விலை ரூ.9 கோடி..! ஒன்றரை வயது குழந்தையின் உயிரை காக்க போராடும் பெற்றோர்… பார்த்திபன் போட்ட பதிவு.. உதவிக்காக களம் இறங்கிய திரையுலகம்..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிதாஸ் – துர்காதேவி தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனன்யா, ‘தசை நார் வலுவிழப்பு’ எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழந்தையின் சிகிச்சைக்கு சுமார் 9 கோடி ரூபாய் தேவைப்படுவதால், போதிய வசதி…

Read more

Other Story