வீட்டு வாசலில் நின்ற வண்டி எங்கே! அடுத்தடுத்து மாயமான பைக்குகள்.. போலீசுக்கு வந்த சவால்.. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
சென்னை ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தயாளன் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் அண்மையில் திருடு போயின. இது குறித்து அவர்கள் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் தீவிர…
Read more