“இப்படியுமா திருடுவாங்க?”.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. நடுவழியில் நின்ற ரயில்.. சாக்குப்பையோடு வந்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் இரயில் இன்ஜினில் இருந்து நபர் ஒருவர் டீசலைத் திருடுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரயில் தண்டவாளத்தின் அருகே நிற்கும் நபர்…

Read more

என்னங்கடா இது! TTE கத்தியும் நகராத பயணி… செத்துட்டாரோ என பயந்த சக பயணிகள்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட் தான் உச்சக்கட்ட காமெடி… வைரல் வீடியோ..!!!

இரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வந்தபோது, கும்பகர்ணனைப் போல அசந்து தூங்கிக் கொண்டிருந்த பயணி ஒருவர், சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறார். இந்த விசித்திரமான சம்பவம் ஒரு குறிப்பிட்ட இரயில் பயணத்தின் போது நிகழ்ந்துள்ளது. அங்கு வந்த, அந்தப் பயணியிடம் டிக்கெட்டைக்…

Read more

செத்துப்போன மகளுடன் 4 நாட்கள் தந்தை செய்த காரியம்.. ஊருக்கே தெரிந்தும் வெளியே சொல்லாத குடும்பம்.. போலீஸ் எச்சரிக்கைக்குப் பின் நடந்த அதிரடி..!!

ஐதராபாதில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், உயிரிழந்த பெண்ணின் உடலை நான்கு நாட்களாகத் தகனம் செய்யாமல் வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசுரத்னம் என்பவரின் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவரது மகள் ஷைலஜா…

Read more

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலியை விழுங்கிய எருமை…. விசித்திரமான சம்பவம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது வாஷிம் என்ற மாவட்டத்தில் 1.5 லட்சம் மதிப்புள்ள மங்கள் சூத்திரத்தை எருமை ஒன்று விழுங்கியது. அந்த மாவட்டத்தில் உள்ள சர்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராம்ஹரி என்ற விவசாயியின் மனைவி குளிப்பதற்கு…

Read more

Other Story