ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலியை விழுங்கிய எருமை…. விசித்திரமான சம்பவம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது வாஷிம் என்ற மாவட்டத்தில் 1.5 லட்சம் மதிப்புள்ள மங்கள் சூத்திரத்தை எருமை ஒன்று விழுங்கியது. அந்த மாவட்டத்தில் உள்ள சர்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராம்ஹரி என்ற விவசாயியின் மனைவி குளிப்பதற்கு…

Read more

Other Story