செத்துப்போன மகளுடன் 4 நாட்கள் தந்தை செய்த காரியம்.. ஊருக்கே தெரிந்தும் வெளியே சொல்லாத குடும்பம்.. போலீஸ் எச்சரிக்கைக்குப் பின் நடந்த அதிரடி..!!

ஐதராபாதில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், உயிரிழந்த பெண்ணின் உடலை நான்கு நாட்களாகத் தகனம் செய்யாமல் வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசுரத்னம் என்பவரின் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவரது மகள் ஷைலஜா…

Read more

“தவெக தம்பிகளோட அலப்பறை தாங்க முடியலையே” பர்த்டே கொண்டாட்டம்னு அட்டகாசம்…. 50 பேர் மேல எஃப்.ஐ.ஆர்…. போலீஸ் அதிரடி….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் விழா நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது, தேர்தல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளைத் துச்சமாக மதித்து, ராட்சத கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்துத்…

Read more

Other Story