டெல்லி ஏஐ மாநாட்டில் மேலாடை இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்… பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டு பகுதியில், இளைஞர் காங்கிரஸார் திடீரென மேலாடையின்றி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் ஸ்பெயின், இலங்கை, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில்,…
Read more