கார்ல குழந்தைய மறந்துட்டு போயிட்டாங்க.. 3 சவாரி போயும் யாருக்கும் தெரியல.. போலீஸ் செய்த ‘மாஸ்’ ஆக்ஷன்.. நடந்தது என்ன..??
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினர், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி இஸ்கான் கோவிலுக்குச் சென்றுவிட்டு வாடகை காரில் வீடு திரும்பினர். அப்போது காரின் பின் இருக்கையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த தங்களது 4 வயது மகன் ஜியான் சுங்கியை கவனிக்காமல்,…
Read more