சூர்யாவின் ஒரு போன் கால்.. பும்ரா இல்லைனாலும் நாங்கதான் கெத்து.. சிராஜின் விக்கெட் வேட்டையில் வீழ்ந்தது அமெரிக்கா..!!

2026 டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, கேப்டன் சூர்யகுமார் யாதவின் அதிரடியான 84 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 161…

Read more

நள்ளிரவில் ரஜினியைத் துரத்திய கார்.. உள்ளே இருந்தது யார்? நடிகை ராதிகா பகிர்ந்த அதிரடி ரகசியம்‌..!!

சுமார் 50 ஆண்டுகளாகத் திரைத்துறையில் முன்னணி நடிகையாகத் திகழும் ராதிகா சரத்குமார், அண்மையில் ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடந்த ஒரு சுவாரசியமான நள்ளிரவுச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் தான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு தங்கியிருந்த இடங்கள் மற்றும் தான்…

Read more

நீண்ட நேரமாக திறக்காத அறை..! “ஜன்னல் வழியாக பார்த்த ஊழியர்கள்”… லாட்ஜில் அந்தக் கோலத்தில் கிடந்த தம்பதி… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 3-ஆம் தேதி முதல் தங்கி வந்தனர். இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அறையை காலி செய்யாததால் சந்தேகமடைந்த விடுதி…

Read more

youtube-ல் ஒரு மில்லியன் வியூஸ் வந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா…? கண்டிப்பா நீங்களும் இதை தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய டிஜிட்டல் உலகில் யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டுமல்லாமல், பல கோடி வருமானம் ஈட்டித்தரும் ஒரு தொழிலாகவும் மாறியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையத்திற்கு அடிமையாகியுள்ள நிலையில், பல இளைஞர்கள் வீட்டில் இருந்தபடியே பயனுள்ள வீடியோக்களைப்…

Read more

நகை கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகுமா…? “போட்டி போட்டு கடன் வாங்கும் மக்கள்”… வெளியான முக்கிய தகவல்..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கும் கடன் தள்ளுபடி வாக்குறுதிகளால் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி நகை…

Read more

உலகக்கோப்பையை வென்றும் ஏற்காத தந்தை…! “என் மகனை அது நடந்தால் தான் பெரிய வீரராக ஏற்றுக்கொள்வேன்”… சபதம் போட்ட வைபவ் சூரியவன்சி தந்தை..!!

யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 175 ரன்களை விளாசி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்தார். 24…

Read more

“சகோதரனே செய்த துரோகம்.. பீர் பாட்டிலில் விஷம்!”.. பொன்னம்பலத்தின் மரண வாக்குமூலம்.. திடுக்கிடும் தகவல்கள்..!!

தமிழ் சினிமாவில் ‘நாட்டாமை’ போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், சமீபகாலமாக சிறுநீரக செயலிழப்பு காரணமாகப் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறார். தான் இன்று உயிரோடு இருப்பதற்குத் தனது உறவினர் ஜெகநாதன் சிறுநீரகத் தானம் செய்ததும், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்ற திரையுலக…

Read more

குப்பையில் கிடைத்த 45 சவரன் தங்கம்.. கடல் கடந்தும் தேடி வந்த கௌரவம்.. தூய்மைப் பணியாளர்க்கு அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா, குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்து உலகளாவிய பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். இவரது இந்த உன்னதமான செயலை அங்கீகரிக்கும் விதமாக, மலேசிய அரசின் சட்டத்துறை அமைச்சர் குலசேகரன் தனது…

Read more

நாடாளுமன்றத்தில் அசத்திட்டீங்க..! “ஆனால் ஆங்கில பேச்சை”… எம்பி கமல்ஹாசனுக்கு சினேகன் விடுத்த வேண்டுகோள்..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது கன்னி உரையை ஆற்றினார். அப்போது அவர், தமிழ் மொழி பிச்சை எடுக்கவோ அல்லது திருடவோ உதவாது என்றும்,…

Read more

இதுக்கு மேலயும் டிராபிக்கில் காத்துக் கிடக்க முடியாது..! சொகுசு காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு ஹெலிகாப்டரை வரவழைத்து சென்ற பிரபல தொழிலதிபர்… வைரலாகும் பரபரப்பு பதிவு..!!

மும்பை – புனே விரைவுச்சாலையில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திற்குப் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீப்பற்றும் அபாயம் இருந்ததால் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் உணவு மற்றும்…

Read more

மருத்துவமனையின் அலட்சியம்.. பழுதடைந்த லிப்ட்..‌ தள்ளாடும் வயதில் தந்தையைத் தோளில் சுமந்து சென்ற மகன்.. உதவ முன்வராத ஊழியர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த முனேஷ் ரகுவன்ஷி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தை இம்ரத் சிங்கை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வயது முதிர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவரது தந்தையால் நடக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு…

Read more

ஆண் குழந்தை பிறந்தால் தான் கொண்டாட்டமா? “அவர் கால் தூசிக்குக் கூட சமமில்லை!” கொதித்தெழுந்த மருமகள்.. பின்னணி என்ன..??

ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த மகிழ்ச்சியான செய்தியை சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வாழ்த்துகளைப் பெற்றார். ஆனால்,…

Read more

நிஜமாவே இது பைபிள் காலத்து ரகசிய பாதையா? 2000 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட வழி.. பின்னணியில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!..!!

ஜெருசலேமில் 13 ஆண்டு கால நீண்ட அகழாய்வுப் பணிகளுக்குப் பிறகு, முதல் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பாதை செப்டம்பர் 2025-ல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. ‘சிலோவாம் குளம்’ முதல் ‘டெம்பிள் மவுண்ட்’ அடிவாரம் வரை செல்லும் இந்தப் பழமையான சாலை, இரண்டாம்…

Read more

லிப்ட்டுக்குள் வெடித்து சிதறிய பலூன்கள்..! குழந்தைகள் விளையாடும் பொருளில் இப்படி ஒரு ஆபத்தா..? நெஞ்சை பதற வைக்கும் திக் திக் வீடியோ…!!

மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் (lift) பலூன்கள் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒரு நபர் அதிகப்படியான கேஸ் பலூன்களை மின்தூக்கிக்குள் கொண்டு சென்றபோது, அவை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தன. அந்த…

Read more

instagram பழக்கத்தால் வந்த வினை..! “போதை ஊசி போட்டு பாலியல் சித்திரவதை”… விபச்சாரத்தில் தள்ள முயன்ற வாலிபர்கள்… அதிர்ச்சி பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சூரத்தைச் சேர்ந்த அமன் வர்மா மற்றும் முகமது தௌஹிதுல் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. இதில் முகமது தௌஹிதுல் என்பவர் தனது அடையாளத்தை மறைத்து ‘ரோகித்’ என்ற பெயரில் பழகியுள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்..! “ஆன்லைன் கேமில் மூழ்கும் குழந்தைகள்”… உடனே தடை போடுவதா…? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க… உயிரை எடுக்கும் விபரீதம்..!!

காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் திரைப் பயன்பாட்டிற்கு அடிமையாவது பருவ வயதினரின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பருவ வயதினரின் மூளை இன்னும் வளர்ச்சி நிலையில் இருப்பதால்,…

Read more

உங்க வேலை போய்ட்டா..? “இதுக்குன்னு ஒரு பார் இருக்கு”… மது ஊற்றி கொடுத்த அட்வைஸ் பண்ணுவாங்க… அட உண்மைதான்… வினோத சம்பவம்..!!

உங்களது தொழில் வாழ்க்கையில் குழப்பமா அல்லது வேலையை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? ஜப்பானில் சமீபத்தில் திறக்கப்பட்ட “டென்ஷோகு சோடான் பார்” உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயருக்கு “வேலை மாற்ற ஆலோசனை பார்” என்று பொருள். இங்கு மது பரிமாறுபவர்கள் வெறும் பணியாளர்கள்…

Read more

கள்ளக்காதலால் மனைவியைக் கொல்ல கூலிப்படை ஏவிய கணவன்.. சினிமா பாணியில் ஸ்கெட்ச்.. குறிதப்பிய துப்பாக்கிச் சூடு.. சிசிடிவி ஆதாரத்தால் வெளிவந்த உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த கணவர், அவரைத் தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, கணவருடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த மனைவியை மர்ம நபர்கள் துப்பாக்கியால்…

Read more

வாழ்நாள் முழுவதும் இலவச மோமோஸ்? ஆசை வார்த்தை கூறி 85 லட்சம் அள்ளிய பலே திருடர்கள்.. குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்த சிறுவன்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவன் ஒருவன், மோமோஸ் மீதான அதீத ஆசையால் தன் குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பான 85 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் தொலைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோமோஸ் கடை நடத்தி வந்த மூன்று…

Read more

வீட்டில் கேட்ட குழந்தையின் அழுகுரல்.. கதவைத் திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. 21 வயது பெண் உயிரிழந்தது ஏன்..??

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவருக்கும் சங்கீதா (21) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ராஜேஷ் சலூன் கடை…

Read more

நடிகர் ராம் சரணை விட பல கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கும் மனைவி உபாசனா..? வெற்றிகரமான பெண் தொழிலதிபரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு…!!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா கொனிடேலா ஜோடி, சினிமாவில் மட்டுமல்லாது வணிக உலகிலும் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தையே நிர்வகித்து வருகின்றனர். ராம் சரணின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.1,400 கோடி என்றும்,…

Read more

ஆண்கள் போன பாதை… இப்போது ஆயுதம் ஏந்திய பெண்கள்.. பாகிஸ்தான் ராணுவத்திற்குப் புதிய தலைவலி.. பலுசிஸ்தானில் நடப்பது என்ன..??

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தனி நாடு கோரி நடக்கும் கிளர்ச்சியில், தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் அதிக அளவில் ஆயுதம் ஏந்தத் தொடங்கியுள்ளனர். பலுசிஸ்தான் விடுதலைப் படை போன்ற அமைப்புகளில் பெண்கள் தற்கொலைப்படை தாக்குதலாளர்களாக மாறி வருவது சர்வதேச அளவில் பெரும்…

Read more

சொர்க்கம் இங்குதான் இருக்கிறதா..? “ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானியின் ஆச்சரிய கண்டுபிடிப்பு”… முழு தகவல் இதோ.!!

சொர்க்கம் என்பது வெறும் நம்பிக்கையா அல்லது நிஜமான ஒரு இடமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் கில்லன் ஒரு சுவாரசியமான அறிவியல் கோட்பாட்டை முன்வைத்துள்ளார். 1929-ல் எட்வின் ஹப்பிள்…

Read more

ரயில்வே கேட்டில் வேடிக்கை பார்த்த மக்கள்.. ஆனால் அந்த வாலிபர் செய்த ‘இந்த’ காரியம் தான் இப்போது வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும் சமூக வலைதளங்களும் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. இணையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில காட்சிகள் மட்டுமே நம் மனதைத் தொட்டு மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X)…

Read more

“நீங்க இந்துக்களே இல்லை!” சாமியார்களிடம் ஆதாரம் கேட்ட இளைஞர்கள்.. பையைத் திறந்ததும் வெளிவந்த உருது ஆவணங்கள்.. சிக்கிய மர்ம நபர்கள்.. வைரல் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரண்டு சாமியாரை ஒரு கும்பல் பிடித்துத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சாமியார்கள் தங்களை பிராமணர்கள் என்று கூறியதை அடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் அவர்களிடம் மகாபாரதக் கதாபாத்திரங்களின் பெயர்கள், ராமாயணச் செய்யுள்கள் மற்றும்…

Read more

“லைக்குகாக இப்படியா? உயிருடன் பாம்பை கவ்விய நபர்.. மரண பயத்தை காட்டிய அந்த ஒரு நொடி.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் நாம் தினமும் பலவிதமான வீடியோக்களைப் பார்க்கிறோம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சில ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது.ஒரு நபர் உயிருடன் இருக்கும் ஒரு பாம்பை தனது…

Read more

“வேண்டாம்.. என்கிட்டதான் Canva இருக்கே!” இளம்பெண்ணை ஒற்றை வார்த்தையில் ஆஃப் செய்த தெருவோர வியாபாரி.. வைரல் வீடியோ..!!

குர்கானைச் சேர்ந்த ஒரு தெருவோர உணவு வியாபாரி, தனது உணவிற்காக அல்லாமல், ஒரு பெண்ணுக்கு அவர் அளித்த நறுக்கென்ற பதிலால் இணையத்தில் வைரலாகி வருகிறார். தனது கடைக்கு வந்த பெண்ணிடம் அந்த வியாபாரி காட்டிய சமயோசித புத்தி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.…

Read more

“என் மீது கறி கொட்டியதற்கு ₹5 லட்சம் வேணும்!” விமான நிறுவனத்திடம் மல்லுக்கட்டிய பயணி.. கோட் வழங்கியஅதிரடித் தீர்ப்பு இதுதான்..!!!

பாங்காக் நகரில் இருந்து பெங்களூருவுக்குத் தனது குடும்பத்துடன் விமானத்தில் பயணம் செய்த ஸ்ரீ நாயக் என்பவருக்கு, நடுவானில் எதிர்பாராத கசப்பான அனுபவம் ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களில், அவருக்கு மேல் இருந்த உடைமைகளை வைக்கும் பெட்டியை விமான ஊழியர் திறந்தபோது,…

Read more

பாட்டி வாங்கி கொடுத்த ஜேசிபி-யாலேயே தலையை சிதைத்த பேரன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி. இவர் தனது பேரன் சிரஞ்சீவி தொழில் செய்வதற்காக, தனது பெயரில் புதிதாக ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இயந்திரத்தை சிரஞ்சீவி இயக்கி வந்த நிலையில், அதற்கான கடன் தவணைத் தொகையைச் செலுத்துவதில் சிக்கல்…

Read more

டிக்கெட் எடுத்தா என்ன வேணா செய்யலாமா? குழந்தைகள் சீட்டில் சொகுசு பயணம்.. “வந்தே பாரத் ரயிலில்” பெண் செய்த காரியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஒரு தாய், தனது குழந்தைக்கு எனப் பதிவு செய்யப்பட்ட இருக்கையில் காலணியை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 1,500 முதல் 1,700 ரூபாய் வரை கொடுத்து முன்பதிவு செய்த அந்த இருக்கையில் குழந்தை…

Read more

“யாரைக் கேட்டு வீடியோ எடுக்குற?” ‌ரயிலில் டிக்கெட் கேட்ட TTE-க்கு போலீஸ் மிரட்டல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், ரயிலின் இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரிடம் டிக்கெட் பரிசோதகர் கேள்வி கேட்டபோது, “நான் பணியில் இருக்கிறேன், நான்…

Read more

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை… எத்தனை நாட்கள் தெரியுமா..?

ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு சுமார் 10 முதல் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், நடப்பு பிப்ரவரி 2026 மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான நாட்கள் வங்கிகள்…

Read more

100 கோடி வசூல் வேட்டை.. தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி-க்கு வரும் ‘பராசக்தி’.. எப்போது தெரியுமா..??

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி மற்றும் ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், வரும் பிப்ரவரி 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், கடந்த…

Read more

ஸ்பைடர் மேன் கூட தோத்துருவார் போல.. ராட்டினத்தில் தொங்கியபடி இளைஞர்கள் செய்த பகீர் காரியம்.. வைரலாகும் வீடியோ..!!

திருவிழாக்கள் மற்றும் பொது இடங்களில் ராட்டினம் சுற்றுவது அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், சில நேரங்களில் அங்கு செய்யப்படும் ஆபத்தான சாகசங்கள் பெரும் விபரீதத்தை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெரிய ராட்டினத்தில் பலரும் அமர்ந்திருக்க,…

Read more

ஏழைகளுக்குக் கல்லறையிலும் இடமில்லையா? இறந்த பிறகும் தொடரும் அவலம்.. நடுரோட்டில் எரிக்கப்பட்ட முதியவர் உடல்.. அதிரவைக்கும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்டதால் 91 வயது முதியவரின் உடல் நடுரோட்டில் தகனம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சலோவா கிராமத்தைச் சேர்ந்த ஜப்சி தேவி என்ற மூதாட்டி மறைந்த நிலையில், அவரது உடலை இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்கு…

Read more

அதை குடிக்க வைக்காதீங்க, பாவம்!” கதறிய நாய்க்குட்டி.. சித்ரவதை செய்த வாலிபர்கள்.. இணையத்தை கொந்தளிக்க வைத்த வீடியோ.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நாய்க்குட்டியை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்து, கேன் ஒன்றில் இருந்த பானத்தைக் குடிக்க வைக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய்க்குட்டி தப்பிக்க முயன்றும், மனிதாபிமானமற்ற…

Read more

ஒரே ஒரு கல்லறையில் இத்தனை கிலோ தங்கமா..? தோண்ட தோண்ட புதையல்… 300 கல்லறைகளும், ஒரு தலைவனின் ரகசியமும் உலகையே அதிரவைத்த கண்டுபிடிப்பு..!!

1972-ஆம் ஆண்டு பல்கேரியாவின் வர்ணா நகரில் ஒரு கட்டுமானப் பணியின் போது, உலகையே வியப்பில் ஆழ்த்திய பழங்காலத் தங்கப் புதையல்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இது “வர்ணா நெக்ரோபோலிஸ்” என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால மயானமாகும். சுமார் 6,600 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக்…

Read more

“நான் கழுதையைப் போல உழைக்கிறேன்” கையில் வெறும் 1000 ரூபாய் தான் மிச்சம்.. வைரலாகும் டாக்ஸி ஓட்டுநரின் வேதனைப் பதிவு..!!

பெங்களூருவைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், செயலிகள் வழியாகப் பணிபுரியும் தொழிலாளர்களின் துயரமான வாழ்க்கை நிலையைச் சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை கிடைக்காத சூழலில், வாழ்வாதாரத்திற்காக ராபிடோ மற்றும் ஊபர் போன்ற செயலிகளில் தினமும் 16…

Read more

பார்த்தாலே நெஞ்சே பதறுது..! பயமே இல்லையா…?கவசம் இன்றி தேன் எடுக்கும் வினோத மனிதர்கள்.. இணையத்தை உலுக்கும் காட்சி..!!

தேனீக்கள் மிகவும் ஆபத்தானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை எப்போதும் கூட்டமாகவே வாழும் என்பதால், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தேன் எடுப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஒரு சில தேனீக்கள் கடித்தாலே சாதாரண மனிதர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிடும். ஆனால்,…

Read more

“வாரிசு அரசியல் என்பது வெறும் பழைய ஸ்கிரிப்ட்” – களத்தில் சந்திக்க முடியாதவர்களின் கதறல் என முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு ..!!

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். பா.ஜ.க ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களைப் புனிதர்களாகக் காட்ட முயல்வதாகவும்,…

Read more

“காட்டுத்தீயாய் பரவும் பாகிஸ்தான் வீடியோ!” – பாக்குறதுக்கு காமெடியா இருந்தாலும் இது ஒரு கொடுமை! முறையான கருவிகள் இன்றி உயிரைப் பணயம் வைக்கும் வீரர்கள்.. நிர்வாகத்தின் தோல்வி அம்பலம்..!!

பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க நவீன கருவிகளுக்குப் பதிலாக வாளிகளில் தண்ணீரை ஊற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கேலியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடியிருப்பு பகுதியில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டபோது,…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளம் உயர்வு.. அதிரடி அரசாணை வெளியீடு.. முழு விபரம் இதோ..!!!

தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 5,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த உயர்வில் மாற்றமில்லை என்றும்,…

Read more

இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா..? பணம் போச்சுன்னு நினைச்சவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்… ஆட்டோ ஓட்டுநரின் வியக்க வைக்கும் நேர்மை…!

பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே அதிக கட்டணம், சவாரிக்கு வர மறுப்பது போன்ற புகார்களே பெரும்பாலும் செய்திகளில் வரும். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இந்த எதிர்மறை பிம்பத்தை உடைத்துள்ளது. ராபிடோ மூலம் ஆட்டோ…

Read more

அட என்னப்பா சொல்றீங்க..! நாயின் மலத்தை அள்ளுவதன் மூலம் ரூ.29,00,000 சம்பாதிக்கும் நபர்.. வியக்க வைக்கும் உண்மை…!!

நாய் கழிவுகளைச் சுத்தம் செய்யும் ஒரு விசித்திரமான பகுதிநேரத் தொழில் மூலம், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஆண்டுக்கு சுமார் 29 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயதான கைல் நியூபி…

Read more

அம்மா ன்னு கூட பார்க்காம இப்படியா? “துணிகூட எடுக்க விடல..” கதறிய தாய்.. கல்லான மகள்! நள்ளிரவில் வீதியில் வீசப்பட்ட 70 வயது முதியவர்..!!

திருவனந்தபுரம் அருகே 70 வயதான சலீலா என்ற முதியவரை அவரது மகள் சாஜா வீட்டிற்குள் விடாமல் துரத்திவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சாஜாவும் அவரது கணவரும் பணத்திற்காக சலீலாவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். சலீலாவைத் தாக்கிய…

Read more

டெய்லி நைட் டார்ச்சர்…! “ரத்தப்போக்கு.. நரக வேதனை!” – கணவரைக் கொன்ற மனைவியின் ‘பகீர்’ வாக்குமூலம்.. எலி மருந்து கொடுத்தும் சாகாததால் நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலத்தில் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த இந்த தம்பதியினரில், கணவர் மும்பையில் வேலை பார்த்துவிட்டு மாதம் ஒருமுறை சூரத்திற்கு வருவது வழக்கம். அப்போது அவர் பாலியல்…

Read more

நடுரோட்டில் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து வந்து தாக்குதல்.. சொத்து தகராறில் எல்லை மீறிய பக்கத்துவீட்டார்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், சொத்து மற்றும் பணத் தகராறு காரணமாக அஞ்சு பாண்டே என்ற பெண்ணை அவரது அண்டை வீட்டாரே வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப்…

Read more

நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. ஓடும் காளை மாட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு காளை மாட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 25-ம் தேதி இரவு, கடும் குளிரால் கிராம மக்கள் வீடுகளுக்குள் இருந்த நேரத்தில், மர்ம நபர்கள் இந்தச்…

Read more

அதிர்ச்சி வீடியோ.. அம்மன் கோவிலில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்.. பெட்டி மேல் பெட்டி வைத்து திருடிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற ஆஷாபுரி மா பவானி கோவிலில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன் ஜன்னல் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து, காலணிகளைக் கூட கழற்றாமல் அம்மன் சிலைக்கு வணக்கம்…

Read more

35,000 அடி உயரத்தில் பிறந்த குழந்தை.. இந்தியாவா? அமெரிக்காவா? பாஸ்போர்ட் யாருக்கு சொந்தம்..??

விமானத்தில் 35,000 அடி உயரத்தில் ஒரு குழந்தை பிறப்பது கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது அல்லவா? இப்படிப் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை எதை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம். பொதுவாக, ஒரு குழந்தை எந்த நாட்டின் வான்வெளியில்…

Read more

Other Story