“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

“என் புருஷனை விட்ருங்க.. கெஞ்சிய பெண்!”.. இரக்கமில்லாமல் தாக்கிய நபர்.. வேடிக்கை பார்த்த கூட்டத்தினர்.. கதறிய மனைவி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

“என் புருஷனை அடிச்சு கொல்லாதீங்க, தயவுசெஞ்சு அவரை விட்ருங்க, யாராவது காப்பாத்த வாங்க!” என்று நடுரோட்டில் தனது கணவர் கொடூரமாகத் தாக்கப்படுவதைப் பார்த்து அவரது மனைவி அழுதுகொண்டே உதவிக்காகக் கெஞ்சிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும்…

Read more

“நீங்க இந்துக்களே இல்லை!” சாமியார்களிடம் ஆதாரம் கேட்ட இளைஞர்கள்.. பையைத் திறந்ததும் வெளிவந்த உருது ஆவணங்கள்.. சிக்கிய மர்ம நபர்கள்.. வைரல் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரண்டு சாமியாரை ஒரு கும்பல் பிடித்துத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சாமியார்கள் தங்களை பிராமணர்கள் என்று கூறியதை அடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் அவர்களிடம் மகாபாரதக் கதாபாத்திரங்களின் பெயர்கள், ராமாயணச் செய்யுள்கள் மற்றும்…

Read more

பாம்புடன் பேசும் திகில் மனிதர்…! “அவங்க சாமியா கும்பிடுறாங்க”… அதீத நம்பிக்கையா இல்ல ஆபத்தா…? அதிர வைக்கும் காணொளி..!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கிரிஜா சங்கர் சர்மா என்ற இளைஞர், கொடிய விஷமுள்ள ராஜநாகத்தை மிக சாதாரணமாகத் தனது மடியில் வைத்துப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயப் படிப்பு படிக்கும் இந்த இளைஞர், அண்டை வீட்டில் …

Read more

கடைக்கு வெளியே உட்கார்ந்து என்ன பண்றாங்க பாருங்க… “போர்வை” மனிதர்களின் கைவரிசை… ஷாக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், சினிமா பாணியில் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து திருடிய மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனுஜ் குப்தா என்பவருக்குச் சொந்தமான மொத்த விற்பனை கடையில் இந்தத் துணிகரத் திருட்டு…

Read more

“என் தலைக்கு ஹெல்மெட் இல்ல சாமி!” – போலீஸிடம் தாத்தா சொன்ன காரணம்! நடுரோட்டில் நடந்த ட்விஸ்ட்! அபராதம் இல்லை, சிரிப்பலை..!!!

மத்தியப் பிரதேசத்தில் போக்குவரத்து போலீஸார் ஒருவர், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த முதியவரைத் தடுத்து நிறுத்தி, அபராதம் விதிக்காமல் மனிதநேயத்துடன் கையாண்ட விதம், தற்போது இணையத்தில் புன்னகையை வரவழைத்து வைரலாகி வருகிறது. போலீஸ் அதிகாரி முதியவரிடம் ஹெல்மெட்…

Read more

“சிகிச்சை வேண்டாம்… எலிப் பயமே போதும்!” படுக்கையில் ஏறி ‘அட்டகாசம்’ செய்யும் எலிகள்… அரசு மருத்துவமனைக்கு வந்த விபரீதம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எலித் தொல்லையானது, நோயாளிகளின் சிகிச்சையைவிட அதிக பயத்தையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் பொதுச் சுகாதாரப் பேரழிவாக மாறியுள்ளது. இந்தூர் மகாராஜா யஷ்வந்தராவ் மருத்துவமனை மற்றும் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரிக்குப் பிறகு,…

Read more

மத்தியபிரதேசம்: பெண்களுக்கு மாதம் ரூ.1,000…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்தியப்பிரதேசம் மாநில சட்டமன்றத்துக்கு நடப்பு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்ற 2003-ம் வருடத்திலிருந்து மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இடையில் 13 மாதங்கள் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியானது இருந்தது. எனினும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு…

Read more

Other Story