“சிகிச்சை வேண்டாம்… எலிப் பயமே போதும்!” படுக்கையில் ஏறி ‘அட்டகாசம்’ செய்யும் எலிகள்… அரசு மருத்துவமனைக்கு வந்த விபரீதம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எலித் தொல்லையானது, நோயாளிகளின் சிகிச்சையைவிட அதிக பயத்தையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் பொதுச் சுகாதாரப் பேரழிவாக மாறியுள்ளது. இந்தூர் மகாராஜா யஷ்வந்தராவ் மருத்துவமனை மற்றும் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரிக்குப் பிறகு,…

Read more

Other Story