பாம்புடன் பேசும் திகில் மனிதர்…! “அவங்க சாமியா கும்பிடுறாங்க”… அதீத நம்பிக்கையா இல்ல ஆபத்தா…? அதிர வைக்கும் காணொளி..!
மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கிரிஜா சங்கர் சர்மா என்ற இளைஞர், கொடிய விஷமுள்ள ராஜநாகத்தை மிக சாதாரணமாகத் தனது மடியில் வைத்துப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயப் படிப்பு படிக்கும் இந்த இளைஞர், அண்டை வீட்டில் …
Read more