“சகோதரனே செய்த துரோகம்.. பீர் பாட்டிலில் விஷம்!”.. பொன்னம்பலத்தின் மரண வாக்குமூலம்.. திடுக்கிடும் தகவல்கள்..!!
தமிழ் சினிமாவில் ‘நாட்டாமை’ போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், சமீபகாலமாக சிறுநீரக செயலிழப்பு காரணமாகப் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறார். தான் இன்று உயிரோடு இருப்பதற்குத் தனது உறவினர் ஜெகநாதன் சிறுநீரகத் தானம் செய்ததும், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்ற திரையுலக…
Read more