“என் மீது கறி கொட்டியதற்கு ₹5 லட்சம் வேணும்!” விமான நிறுவனத்திடம் மல்லுக்கட்டிய பயணி.. கோட் வழங்கியஅதிரடித் தீர்ப்பு இதுதான்..!!!

பாங்காக் நகரில் இருந்து பெங்களூருவுக்குத் தனது குடும்பத்துடன் விமானத்தில் பயணம் செய்த ஸ்ரீ நாயக் என்பவருக்கு, நடுவானில் எதிர்பாராத கசப்பான அனுபவம் ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களில், அவருக்கு மேல் இருந்த உடைமைகளை வைக்கும் பெட்டியை விமான ஊழியர் திறந்தபோது,…

Read more

புரோட்டீன் பவுடரில் அதிகளவு சர்க்கரை…. இளைஞருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு….!!

புரோட்டின் பவுடரில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கலந்து விற்றதை எதிர்த்து புகார் அளித்த இளைஞருக்கு நுகர்வோர் நீதிமன்றம் 11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையை சேர்ந்த ராகுல் ஷெகாவத் என்ற…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே இனி கவலை வேண்டாம்…. அதிரடி தீர்ப்பு….!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்த எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தாத…

Read more

Other Story