இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்த எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தாத சூழலில் படம் பிடிக்கப்பட்டதாக வங்கியில் முத்துக்குமார் என்பவர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் நஷ்ட ஈடாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் பிடித்தம் செய்த ரூ.17,742 திரும்ப தர வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களே இனி கவலை வேண்டாம்…. அதிரடி தீர்ப்பு….!!!
Related Posts
அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!
இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…
Read moreகுடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!
குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…
Read more